அரசு நெருக்குதல்: ஆடி அமாவாசை தர்ப்பணத்தை தவிர்க்கும் புரோஹிதர்கள்!

thiruvedagam
thiruvedagam

ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருவேடகம் சோழவந்தான் படித்துறைகளில் தர்ப்பணம் செய்ய அனுமதி இல்லை என்பதால், அதனைத் தவிர்க்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா 3- வது அலை தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, ஆடி மாதம் 18 ஆடிப் பெருக்கு வைபவம், ஆடி வெள்ளிக் கிழமைகள், ஆடி அமாவாசை என இவற்றைக் குறிவைத்து, இந்துப் பண்டிகைகளை கொண்டாட விடாமல் அரசு தடை செய்துள்ளது.

இதனால், இந்த ஆண்டு ஆடி அமாவாசை தர்ப்பணம் ஆற்றுப் படுகையில் செய்வது தவிர்க்கப் படும் என்று திருவேடகம் கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர்.

வருடா வருடம், ஆடி அமாவாசை, அன்று மக்கள் இறந்த முன்னோர்களான பித்ருக்களை நினைத்து புனித நீராடி கடல் மற்றும் ஆற்று படுகையில் பித்ரு தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரானா பரவல் ஊரடங்கு மற்றும், போலீஸ் துறையின் அராஜக நடவடிக்கைகள் காரணமாக, மதுரை பேச்சியம்மன் படித்துறை, திருப்புவனம், திருவேடகம், சோழவந்தான் உள்ளிட்ட வைகை கரையோர சுற்று வட்டார பகுதிகளில் தர்ப்பணம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்று, அந்த கிராம தலைமை புரோகிதர்களாலும் கிராம பொது மக்களாலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

thiruvedagam2
thiruvedagam2

கடந்த முறை ஆற்றுப் படுகையில் கூடிய ஹிந்து ஆன்மிக அன்பர்களின் நெருக்குதல் காரணமாக தர்ப்பணம் செய்ய உதவியாக முன்வந்த புரோஹிதர்களை துரத்தித் துரத்தி லத்தியால் அடித்து விரட்டி, போலீசார் கடும் சாபங்களை வாங்கிக் கொண்டனர்.

கடந்த வருடம் இதே போல் தடை விதித்து நெருக்குதல் கொடுத்து அடித்து விரட்டிய ஸ்ரீரங்கம் போலீசார் முன் அதிமுக., அரசுக்கு தர்ப்பணம் செய்துவிட்டதாக சிலர் ஆற்றாமையாலும் ஆத்திரத்துடனும் சாபம் விட்டனர். இந்நிலையில் அதிமுக., அரசு போய் திமுக., அரசு வந்திருக்கிறது. அதுவும் இது போன்ற நெருக்கடி கொடுத்து, முன்னோர்களுக்கான கடமையைச் செய்ய விடாமல் தடுப்பதால், இதற்கும் தர்ப்பணம் செய்வோம் என்று சிலர் சமூகத் தளங்களில் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories