December 8, 2025, 11:58 AM
25.3 C
Chennai

அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் மகத்தான சலுகை!

pension - 2025

மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தின் விதிகளை அரசு மாற்றியுள்ளது.

இந்த ஓய்வூதியம், மத்திய அரசு ஊழியர்களின் இறப்புக்குப் பிறகு அவர்களது குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றது.

புதிய விதியின்படி, ஊழியர்களைச் சார்ந்திருப்பவர்கள் இப்போது மத்திய குடிமைப் பணியாளர் ஓய்வூதிய விதிகள் 1972 இன் கீழ் ரூ .1.25 லட்சம் மதிப்புள்ள இரண்டு குடும்ப ஓய்வூதியங்களைப் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள். முன்பு, குடும்ப ஓய்வூதியத்தின் உச்சவரம்பு ரூ .45,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசு (Central Government) தனது ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சமூக பாதுகாப்பை வழங்குகிறது. மத்திய சிவில் சர்வீசஸ் (Central Civil Services, 1972) இன் 54 வது விதியின் (11) துணை விதியின் கீழ், கணவன் மற்றும் மனைவி அரசு ஊழியர்களாக இருந்தால், அவர்களது குழந்தைகளுக்கு இரண்டு ஓய்வூதியங்களைப் பெற உரிமை உண்டு.

இந்த நிலையில், குடும்ப ஓய்வூதியத்திலிருந்த ரூ .45,000 என்ற வரம்பு, அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதில் தடையாக இருந்தது. ஆகையால் அரசாங்கம் இப்போது வரம்பை 1,25,000 ஆக உயர்த்தியுள்ளது.

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்னதாக, குடும்ப ஓய்வூதியம் தொடர்பான தொலைநோக்கு சீர்திருத்தத்தில், மேல் உச்சவரம்பு மாதத்திற்கு ரூ .45,000 லிருந்து ரூ .1.25 லட்சமாக உயர்த்தப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். பிப்ரவரி 2021 இல் மேல் உச்சவரம்பை ரூ. 45,000 லிருந்து ரூ .1,25,000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

7 வது ஊதியக் கமிஷனில் (7th Pay Commission) அதிகபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ 2,50,000 ஆக உயர்த்தப்பட்டதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் விளைவாக, CCS (ஓய்வூதிய) விதிகளின் விதி 54 (11) இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளும் மாற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை மூலம் இறந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கை சுமை குறைக்கப்படும் என்றும் அவர்களுக்கு போதுமான நிதி பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலத்துறை (DoPPW), பெற்றோர் இறந்த பிறகு இரண்டு குடும்ப ஓய்வூதியம் (Pension) பெற தகுதி பெறும் குழந்தைகளுக்கான தொகை குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories