இராணுவ வீரர்களுக்காக தயாரான வஜ்ரா!

vajra
vajra

சீனாவுடனான இந்தியாவின் கிழக்கு வடக்கு எல்லையை பாதுகாக்கும் வகையில் ராணுவ வீரர்களுக்கு பிரத்தியேக ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்திய – சீனா எல்லை மோதல் பல ஆண்டுகளாக தொடர்கிறது. கடந்த 1975ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலில் 4 இந்திய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதையடுத்து எல்லையில் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை.

கடந்த 1996ஆம் ஆண்டு இரு நாட்டுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. 2 கிலோமீட்டர் தூரத்தில் துப்பாக்கி உள்ளிட்ட எந்த ஆயுதங்களும் பயன்படுத்தக்கூடாது என அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதில் இருந்து ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை.

vajra 1
vajra 1

கடந்த ஆண்டுகள் கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த முதலில் சீனப் படை திட்டமிட்டு முள்கம்பிகள் சுற்றிய கட்டைகளை கொண்டுவந்து இந்திய வீரர்களை தாக்கினர்.

அந்த மோதலையும் இந்திய வீரர்கள் எதிர்கொண்டு சீனப்படையை விரட்டி அடித்தனர். இந்த நிலையில், இந்திய சீன எல்லையில் மோதல் ஏற்பட்டால் இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தும் வகையில் வஜ்ரா என்ற புதிய ஆயுதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

வேலைப் போல காட்சியளிக்கும் இந்த நவீன ஆயுதம், போலீசார் பயன்படுத்தும் தடியை போலவே உருவாக்கப்பட்டுள்ளது. தடிக்கு இடையே ஆணிகள் போன்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்து சிறிய அளவிலான மின்சாரமும் வெளியேறுமாம்.

பாதுகாப்பு படையினருக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு இருக்கும் இந்த ஆயுதம் பொதுமக்களுக்கோ தனியார் நிறுவனங்களுக்கோ விற்பனை செய்யப் படாது என வஜ்ரா தயாரிப்பு நிறுவனமான நொய்டாவைச் சேர்ந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories