மைக்கேல் ஜாக்சன் என்னைப்பாரு என்னைப்பாரு.. டான்ஸ் ஆடும் வாத்து! வைரல் வீடியோ!

duck
duck

மனிதர்களை போலவே நிறைய செயல்களை செய்ய முடியும் என்பதை விலங்குகள் பலமுறை நிரூபித்து காட்டியுள்ளன.

மனிதர்களை போலவே விலங்குகளால் பேச முடியும், மகிழ்ச்சி மற்றும் கோபம் போன்ற உணர்ச்சிகளைக் கூட காட்ட முடியும் என்பது நமக்கு தெரியும். இதுதொடர்பான பல வீடியோக்களையும் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் அவர்கள் மனிதர்களைப் போல நடனமாட முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுவும் சாதாரண நடனம் அல்ல. மைக்கேல் ஜாக்சனைப் போல.. ஆம்.. உண்மை தான்.. வாத்து ஒன்று மைக்கேல் ஜாக்சன் போல நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது..

இந்த 20 வினாடி வீடியோவில், ஏரியின் அருகில் ஒரு வாத்து கூட்டம் காணப்படுகிறது. அதில் ஒரு வாத்து மட்டும், தன் இறக்கைகளை அசைத்து, தன் கால்களை தள்ளி அசத்தலாக டான்ஸ் ஆடுகிறது..

குறிப்பிடத்தக்க வகையில், moonwalk எனப்படும் உடலை பின்னோக்கி நகர்த்தி அந்த வாத்து நடனமாடுகிறது.. இந்த moonwalk நடன அசைவு மைக்கேல் ஜாக்சனின் பிரத்யேக நடன முறையாகும்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

அதற்கேற்றார் போல, இந்த வாத்தின் நடனத்திற்கு மைக்கேல் ஜாஸ்க்சனின் “பீட் இட்” பாடல், இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வாத்து நடனமாடும் போது மற்ற வாத்துகள் அதனை கூர்ந்து கவனிப்பதை பார்க்க முடிகிறது..

இந்த ட்வீட்டை கர்னல் டிபிகே பிள்ளை என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்: தனது பதிவில் “மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக. மைக்கேல் ஜாக்சன் இங்கே இருக்கிறார். ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும், சிறந்த நடனம், சொல்ல வார்த்தையே இல்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories