லேண்ட்சாட் 9 செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள்: நாசா வெளியீடு!

nasa
nasa

லேண்ட்சாட் 9 செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை நாசா ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியின் முதல் ஒளிப் படங்களை எடுத்துள்ளது.

லேண்ட்சாட் 9 என்பது NASA மற்றும் US Geological Survey (USGS) ஆகியவை இணைந்து செயல்படுத்தும் செயற்கைக்கோள் திட்டமாகும். இந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

அக்டோபர் 31ம் தேதியன்று லேண்ட்சாட் எடுத்த புகைப்படங்கள் இவை. பூமியின் வளங்களை எவ்வாறு சிறப்பாக நிர்வகிப்பது, பூமியில் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் விளைவை மக்களுக்கு உணர்த்துவதற்கும் இந்தப் புகைப்படங்கள் உதவும்.

இந்த செயற்கைக்கோள் தொடர்பாக NASA நிர்வாகி பில் நெல்சன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், Landsat திட்டமானது “சக்தி என்பது உயிர்களை மேம்படுத்துவது மட்டுமல்ல, உயிரைக் காப்பாற்றவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

“என்ன ஒரு காட்சி! #Landsat 9 அக்டோபர் 31ஆம் நாளன்று தனது முதல் படங்களைப் பிடித்தது, இந்த புகைப்படங்கள் தாக்கத்தை பனிப்பாறைகள், எரியும் தீ உட்பட இந்த தரவுகள் பல விவரங்களைச் சொல்கின்றன.

NASA மற்றும் USGS இடையே 50 ஆண்டுகால கூட்டாண்மை தொடர்கிறது. மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பகுதியின் தொலைதூர கடற்கரை தீவுகள் மற்றும் நுழைவாயில்களை காட்டும் இந்த புகைப்படம் லேண்ட்சாட் 9 இன் முதல் படம்” என்று நாசா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டு, லேண்ட்சாட் 9 எடுத்த புகைப்படங்களில் ஒன்றை பதிவிட்டுள்ளது.

Landsat 9 செயற்கைக்கோள், அதன் முன்னோடிகளான Landsat 8 ஐ விட மேம்பட்டது. 256 வண்ணங்களை மட்டுமே வேறுபடுத்திக் காட்டும் Landsat 7 என்பதும், தற்போது Landsat 9 கொடுக்கப்பட்ட அலைநீள நிறத்தின் 16000 க்கும் நிறங்களை வேறுபடுத்தும் திறனைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories