April 28, 2025, 7:55 AM
28.9 C
Chennai

ஜெய்பீமை தடை செய்ய வேண்டும்: Dr.கிருஷ்ணசாமி!

jaibheem
jaibheem

உண்மையை சொல்வதாகக்கூறி மத இன சாதி கலவரத்தை தூண்டும் ஜெய்பீம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று ஆவேசப்பட்டுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.

ஜெய்பீம் என்கிற தலைப்பை தணிக்கைக்குழு எப்படி அனுமதித்தது? இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்திருக்கிறார்.

ஜெய் பீம் திரைப்படம் தடை செய்யப்பட வேண்டிய ஒரு படம். தேவையற்ற காட்சிகளை புகுத்தி சாதி, மத, மொழி, இன ரீதியான மோதல்களைத் தூண்டி விட முயன்று வருகிறது என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

dr krishnasamy
dr krishnasamy

அத்திரைப்படத்தில் வில்லனின் பின்னணியில் மற்றொரு சமுதாயத்தின் அடையாளமாக வைக்கப்பட்டுள்ள அக்னி கலசம் காட்சிப்படுத்தப்பட்டது தவறு.

உண்மை சம்பவத்தில் வரும் கிறிஸ்தவரான ஆரோக்கியசாமி பாத்திரத்திற்கு இன்னொரு மதத்தைச் சேர்ந்த பெயரான குருமூர்த்தி பெயர் வைக்கப்படுகிறது. உண்மை சம்பவம் என்றால் உண்மையான பெயரைத்தானே வைக்க வேண்டும்?என்று கேட்கிறார்.

ALSO READ:  பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

இருளர் இன மக்களை படத்தில் காட்டும்போது நீ ஏன் பிராமணர் போல ஒரு வழக்கறிஞரை காட்டி அவர் சிவசிவ என்று சொல்வது போல வைத்து, கிண்டல் கேலி செய்கிறாய்.

இதனால் இனப்பிரச்சினை தூண்டி விடப்படுகிறது. ஆகையால் ஜெய்பீம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர்,

ஜெய்பீம் என்கிற தலைப்புக்கும் படத்திற்கும் சம்மந்தமில்லை. ஜெய்பீம் என்கிற தலைப்பை தணிக்கை குழு எப்படி அனுமதித்து என்றே தெரியவில்லை என்கிறார்.

ராஜாக்கண்ணு விவகாரத்தில் வழக்கறிஞர் சந்துரு என்பவர் ஒரு பார்ட் தான். மெயின் யாரோ அவர்களை முன்னிலைப் படுத்தி இருக்கலாம் . அந்த பிரச்சனையில் உண்மையில் போராடியது யார்? அவர் பெயரைத்தானே வைத்திருக்கணும்.

படத்தில் உண்மையான கதாநாயகன் யார்? செங்கனிதானே முக்கிய கேரக்டர். அந்த பெயரைத்தானே வைத்திருக்க வேண்டும் என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

ALSO READ:  ஜூன் 22ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு; இந்து முன்னணி அழைப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories