நிவாரணம் கேட்டு காதலியின் தந்தைக்கு கடிதம் எழுதிய இளைஞர்! வைரல்!

lovers4
lovers4

காதல் புனிதமானது என்று பலர் சொல்லி கேள்விபட்டிருப்போம், ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் காதல் பலருக்கு வெறும் விளையாட்டாக மாறிவிட்டது

ஒரே நேரத்தில் பல காதல், போர் அடித்தால் பேச்சு துணைக்கு காதல் என்று பல விளையாட்டான காதல்கள் உள்ளன. காரணமே இல்லாமல் காதலை கழட்டி விடும் காதலர்கள் பலர் உள்ளனர்.

கழட்டி விடும் காதலை வைத்தே நிறைய பாடல்கள் வெளியிட்டு சம்பாதிப்பவர்கள் அநேகம். உண்மையான காதலர்கள் சிலர், தனது காதலியோ அல்லது காதாலனோ பிரிந்து விட்டால் மிகுந்த மனவேதனை அடைகின்றனர்.

இதற்காக தற்கொலை செய்து கொள்பவர்களும் அதிகம். அந்த வகையில் தனது காதலியை பிரிந்த வலியில் இளைஞர் செய்த காரியம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இளைஞர் ஒருவர் தனது காதலி பிரிந்து விட்டதால், “காதலனுக்கு நிவாரணம்” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் கடிதம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. பெயர் குறிப்பிடப்படாத அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

letter 1
letter 1

எனது காதலியின் பெற்றோருக்கு, நான் அறியாமல் செய்த தவறு என்னவென்றால், கடந்த ஐந்து வருடங்களாக (2016 – 2021) உங்களது மகளை காதலித்தது தான். எனது காதலை உங்களது மகள் தற்போது ஏற்க மறுத்துவிட்டாள். அதனால் உங்களது மகளிடம் இருந்து எனக்குறிய நஷ்ட ஈடை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பெண்ணுக்கு செய்த செலவு விபரங்கள்: உடைகள் – 50,000, சிகை அலங்காரம் – 30,000, தொலைபேசி கட்டணம் – 1,20,000, முகப்பூச்சி மற்றும் வாசனை திரவியங்கள் – 42,000, பிரத்யேக வகுப்புகள்(மகள் சென்றது) – 1,44,000, காதல் பரிசுகள் – 50,000, எரிபொருள் – 1,20,000, வாகன உதிரிபாகங்கள் செலவு -1,00,000.

காதல் தோல்வியால் மதுவுக்கு அடிமையாகி நான் செய்த செலவுகள்: புகையிலை – 12,000, பீடி, சிகரெட் – 59,400, சாராயம் – 84,000. மொத்தம் – 1,55,400
5 வருடத்திற்கான மொத்த செலவு – 7,21,400

உங்களது மகளை காதலித்ததால் ஏற்பட்ட மொத்த செலவை குறிப்பிட்ட மாதத்திற்குள் வழங்கி என் மன அழுத்தத்தை குறைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

“நினைத்தால் கவலை கதைத்தால் மனவருத்தம்” NO Love! இந்த கடிதம் இளைஞர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories