நிவாரணம் கேட்டு காதலியின் தந்தைக்கு கடிதம் எழுதிய இளைஞர்! வைரல்!

lovers4
lovers4

காதல் புனிதமானது என்று பலர் சொல்லி கேள்விபட்டிருப்போம், ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் காதல் பலருக்கு வெறும் விளையாட்டாக மாறிவிட்டது

ஒரே நேரத்தில் பல காதல், போர் அடித்தால் பேச்சு துணைக்கு காதல் என்று பல விளையாட்டான காதல்கள் உள்ளன. காரணமே இல்லாமல் காதலை கழட்டி விடும் காதலர்கள் பலர் உள்ளனர்.

கழட்டி விடும் காதலை வைத்தே நிறைய பாடல்கள் வெளியிட்டு சம்பாதிப்பவர்கள் அநேகம். உண்மையான காதலர்கள் சிலர், தனது காதலியோ அல்லது காதாலனோ பிரிந்து விட்டால் மிகுந்த மனவேதனை அடைகின்றனர்.

இதற்காக தற்கொலை செய்து கொள்பவர்களும் அதிகம். அந்த வகையில் தனது காதலியை பிரிந்த வலியில் இளைஞர் செய்த காரியம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இளைஞர் ஒருவர் தனது காதலி பிரிந்து விட்டதால், “காதலனுக்கு நிவாரணம்” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் கடிதம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. பெயர் குறிப்பிடப்படாத அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

letter 1
letter 1

எனது காதலியின் பெற்றோருக்கு, நான் அறியாமல் செய்த தவறு என்னவென்றால், கடந்த ஐந்து வருடங்களாக (2016 – 2021) உங்களது மகளை காதலித்தது தான். எனது காதலை உங்களது மகள் தற்போது ஏற்க மறுத்துவிட்டாள். அதனால் உங்களது மகளிடம் இருந்து எனக்குறிய நஷ்ட ஈடை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பெண்ணுக்கு செய்த செலவு விபரங்கள்: உடைகள் – 50,000, சிகை அலங்காரம் – 30,000, தொலைபேசி கட்டணம் – 1,20,000, முகப்பூச்சி மற்றும் வாசனை திரவியங்கள் – 42,000, பிரத்யேக வகுப்புகள்(மகள் சென்றது) – 1,44,000, காதல் பரிசுகள் – 50,000, எரிபொருள் – 1,20,000, வாகன உதிரிபாகங்கள் செலவு -1,00,000.

காதல் தோல்வியால் மதுவுக்கு அடிமையாகி நான் செய்த செலவுகள்: புகையிலை – 12,000, பீடி, சிகரெட் – 59,400, சாராயம் – 84,000. மொத்தம் – 1,55,400
5 வருடத்திற்கான மொத்த செலவு – 7,21,400

உங்களது மகளை காதலித்ததால் ஏற்பட்ட மொத்த செலவை குறிப்பிட்ட மாதத்திற்குள் வழங்கி என் மன அழுத்தத்தை குறைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

“நினைத்தால் கவலை கதைத்தால் மனவருத்தம்” NO Love! இந்த கடிதம் இளைஞர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories