வாட்ஸ்அப்: தானே அழியும் தகவல்கள்.. 1 நாளாக குறைப்பு!

whatsapp
whatsapp

வாட்ஸ்அப் செயலியில் தகவல்கள் தானாகவே அழியும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் அறிவித்துள்ளார்

இந்த புதிய அம்சத்தின்படி வாட்ஸ்அப் செயலியில் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு அழிந்துவிடும்படியான அம்சத்தை தேர்வு செய்துக் கொள்ளலாம்.

24 மணி நேரம் / 7 நாட்கள் / 90 நாட்கள் என அதில் மூன்று கால அவகாசங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த அம்சம் கடந்த ஆண்டு நவம்பரில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் இருந்தாலும், அது 7 நாட்களுக்கு பிறகு அழிந்துவிடும் வகையில் மட்டுமே தேர்வு செய்யும் முறை இருந்து வந்தது.

தங்கள் தொடர்பில் இருக்கும் அதோடு, ஒவ்வொரு நபரின் உரையாடலுக்கும் தனித் தனியாக தேர்வுசெய்து தகவல்களை அழிக்கும் முறையே வழக்கத்தில் இருந்தது.

தற்போது அந்த அம்சம் விரிவுபடுத்தப்பட்டு 24 மணி நேரம் மற்றும் 90 நாட்களில் செய்தி அழியும் வசதியும், மொத்தமாக தங்களுடன் தொடர்பு கொண்டுள்ள அனைவரின் உரையாடல்களிலும் தாங்கள் அனுப்பும் செய்திகள் அழிந்துவிடும்படி அமைத்துக் கொள்ளும் வசதி அறிமுகமாகிறது.

whatsapp - 2026

இந்த புதிய அம்சம் இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

“WhatsApp அதன் மறைந்து வரும் செய்திகள் அம்சத்தில் புதிய செயல்பாட்டைச் சேர்க்கும், இது பயனர்கள் அரட்டையில் உள்ள செய்திகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாகவே நீக்குவதற்கு அமைக்கும்.”

WhatsApp அதன் மறைந்து வரும் செய்திகள் அம்சத்தில் புதிய செயல்பாட்டைச் சேர்க்கும், இது பயனர்கள் அரட்டையில் உள்ள செய்திகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாகவே நீக்குவதற்கு அமைக்க அனுமதிக்கும்.

மெட்டா நிறுவனத்தின் செயலி வாட்ஸ் அப் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் (Meta CEO Mark Zuckerberg) அறிவித்தபடி, WhatsApp பயனர்கள் தங்கள் புதிய அரட்டைகளுக்கு மறைந்து வரும் செய்திகளை தானாக இயக்கலாம், என்பதால், மொபைலில் பழைய செய்திகள் தானாகவே நீக்கப்படும்.

மறைந்து போகும் மெசேஜ்களை இயல்பாக ஆன் செய்வது, ஏற்கனவே உள்ள அரட்டைகளை பாதிக்காது என்றும் WhatsApp தெரிவித்துள்ளது.

புதிதாக ஒருவரோடு அரட்டையைத் தொடங்கும்போது, ​​மறைந்துபோகும் செய்திகள் அம்சம் இயக்கப்பட்டிருப்பதாக ஒரு அறிவிப்பு தோன்றும். தனிப்பட்ட அரட்டைகளுக்கான அமைப்பை முடக்கும் தெரிவும் உள்ளது.

புதிய இயல்புநிலை அமைப்பு, குழு அரட்டைகளைப் பாதிக்காது என்றாலும், மறைந்து வரும் செய்திகளை இயக்க உங்களை அனுமதிக்க குழுக்களை உருவாக்கும் போது புதிய தெரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக WhatsApp தெரிவித்துள்ளது.

https://www.instagram.com/p/CXK52kNoE9i/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories