December 5, 2025, 12:40 PM
26.9 C
Chennai

வாட்ஸ்அப்: தானே அழியும் தகவல்கள்.. 1 நாளாக குறைப்பு!

whatsapp
whatsapp

வாட்ஸ்அப் செயலியில் தகவல்கள் தானாகவே அழியும் வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் அறிவித்துள்ளார்

இந்த புதிய அம்சத்தின்படி வாட்ஸ்அப் செயலியில் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு அழிந்துவிடும்படியான அம்சத்தை தேர்வு செய்துக் கொள்ளலாம்.

24 மணி நேரம் / 7 நாட்கள் / 90 நாட்கள் என அதில் மூன்று கால அவகாசங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த அம்சம் கடந்த ஆண்டு நவம்பரில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் இருந்தாலும், அது 7 நாட்களுக்கு பிறகு அழிந்துவிடும் வகையில் மட்டுமே தேர்வு செய்யும் முறை இருந்து வந்தது.

தங்கள் தொடர்பில் இருக்கும் அதோடு, ஒவ்வொரு நபரின் உரையாடலுக்கும் தனித் தனியாக தேர்வுசெய்து தகவல்களை அழிக்கும் முறையே வழக்கத்தில் இருந்தது.

தற்போது அந்த அம்சம் விரிவுபடுத்தப்பட்டு 24 மணி நேரம் மற்றும் 90 நாட்களில் செய்தி அழியும் வசதியும், மொத்தமாக தங்களுடன் தொடர்பு கொண்டுள்ள அனைவரின் உரையாடல்களிலும் தாங்கள் அனுப்பும் செய்திகள் அழிந்துவிடும்படி அமைத்துக் கொள்ளும் வசதி அறிமுகமாகிறது.

whatsapp - 2025

இந்த புதிய அம்சம் இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

“WhatsApp அதன் மறைந்து வரும் செய்திகள் அம்சத்தில் புதிய செயல்பாட்டைச் சேர்க்கும், இது பயனர்கள் அரட்டையில் உள்ள செய்திகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாகவே நீக்குவதற்கு அமைக்கும்.”

WhatsApp அதன் மறைந்து வரும் செய்திகள் அம்சத்தில் புதிய செயல்பாட்டைச் சேர்க்கும், இது பயனர்கள் அரட்டையில் உள்ள செய்திகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தானாகவே நீக்குவதற்கு அமைக்க அனுமதிக்கும்.

மெட்டா நிறுவனத்தின் செயலி வாட்ஸ் அப் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் (Meta CEO Mark Zuckerberg) அறிவித்தபடி, WhatsApp பயனர்கள் தங்கள் புதிய அரட்டைகளுக்கு மறைந்து வரும் செய்திகளை தானாக இயக்கலாம், என்பதால், மொபைலில் பழைய செய்திகள் தானாகவே நீக்கப்படும்.

மறைந்து போகும் மெசேஜ்களை இயல்பாக ஆன் செய்வது, ஏற்கனவே உள்ள அரட்டைகளை பாதிக்காது என்றும் WhatsApp தெரிவித்துள்ளது.

புதிதாக ஒருவரோடு அரட்டையைத் தொடங்கும்போது, ​​மறைந்துபோகும் செய்திகள் அம்சம் இயக்கப்பட்டிருப்பதாக ஒரு அறிவிப்பு தோன்றும். தனிப்பட்ட அரட்டைகளுக்கான அமைப்பை முடக்கும் தெரிவும் உள்ளது.

புதிய இயல்புநிலை அமைப்பு, குழு அரட்டைகளைப் பாதிக்காது என்றாலும், மறைந்து வரும் செய்திகளை இயக்க உங்களை அனுமதிக்க குழுக்களை உருவாக்கும் போது புதிய தெரிவு சேர்க்கப்பட்டுள்ளதாக WhatsApp தெரிவித்துள்ளது.

https://www.instagram.com/p/CXK52kNoE9i/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories