கேரளா-காதல் கடைசி வரை கைகூட புதுமையான நேர்ச்சை..

Aluva Manappuram Siva Temple Main - 2026

கேரளா ஆலுவா கோவில் ஆற்றுபாலத்தில் காதல் ஜோடிகள் காதல் பூட்டு போட்டு சாவியை ஆற்றுக்குள் வீசி செல்லும் மேற்கத்திய நேர்த்தியுடன் வழிபாடு நிகழ்ந்து வருகின்றது.

கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் பிரசித்தி பெற்ற மகாதேவர் கோவில் உள்ளது. கம்பிகளில் வரிசையாக பூட்டுக்கள் தொங்குவது பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது.

கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் பிரசித்தி பெற்ற மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள ஆற்றில் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

மகாசிவாரத்திரி தினத்தையொட்டி இக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆற்று பாலத்தில் நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பாலத்தின் கைப்பிடி கம்பிகளில் ஏராளமான பூட்டுக்கள் தொங்கி கொண்டிருந்தன.

500x300 1838875 lovelock - 2026

கைப்பிடி கம்பிகளை இணைத்து இந்த காதல் பூட்டுக்கள் போடப்பட்டு இருந்தன. இதுபற்றி பக்தர்கள் கூறும்போது கோவிலில் விழா நடைபெறாத நாட்களில் இங்கு ஏராளமான காதல் ஜோடிகள் வருகிறார்கள். அவர்கள் தங்கள் காதல் கைகூடவும், பிரியாமல் இருக்கவும் வேண்டி ஆற்று பாலத்தில் காதல் பூட்டு போடும் பழக்கத்தை தொடங்கி உள்ளனர்.

இது மேற்கத்திய கலாச்சாரமாகும். அங்குதான் இதுபோன்று காதல் ஜோடிகள் ஆற்று பாலங்களில் காதல் பூட்டுக்களை தொங்கவிட்டு அதன் சாவியை ஆற்றுக்குள் எறிந்து விடுவார்கள். இப்போது ஆலுவாவிலும் இதுபோன்ற கலாச்சாரம் பரவியுள்ளது.

இங்கும் பூட்டு போட்டுவிட்டு சாவியை ஆற்றுக்குள் எறிந்து விடுகிறார்கள். இதனால் பூட்டை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கம்பிகளில் வரிசையாக பூட்டுக்கள் தொங்குவது பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. இதனை அவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். இந்த பூட்டுக்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories