தி.க.காரர் சொல்வது போல்… மோடி அரசிடம் அப்துல் கலாம் கப்பம் வாங்கினாரா?

kalam modi - 2026

மதுரை: மதுரையில் இன்று காலை நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதிமுக., சார்பில் ஒரு நடைப்பயணம் தொடங்கப்பட்டது. நடைப்பயண ஸ்பெஷலிஸ்ட் மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மதுரையில் இருந்து நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப் படும் கம்பம் பகுதிக்கு நடைப் பயணம் செல்ல திட்டமிடப்பட்டு, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டது.

அதன்படி, இன்று காலை மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்டாலின், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். அதில், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த துரை.சந்திரசேகரன் என்பவரும் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அப்போது அவர், “மோடி அரசிடம் கப்பம் வாங்குபவர்கள் நியுட்ரினோவை ஆதரித்துப் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

Modi Abdul Kalam - 2026

நியூட்ரினோ என்பது, அறிவியல் சார் தொழில்நுட்ப வளர்ச்சி சார் திட்டம். பகுத்தறிவுப் பட்டறையில் பட்டை தீட்டிய அறிவியல் அறிஞர்களால்தான் அதனைப் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான், அப்துல் கலாம் இத்திட்டம் குறித்து திடமாக, ஆய்வு நோக்கில் ஆதரித்து எழுதினார். பக்கம் பக்கமாக எழுதினார். குறிப்பாக, தி ஹிந்து நாளிதழில் அவர் எழுதிய கட்டுரை, இப்போதும் படிக்கக் கிடைக்கின்றது. அதன் தமிழாக்கத்தையும் படித்து சாதாரணமான நம்மாலும் புரிந்து கொள்ள முடியும்.

எனவே, தி.க.காரர்கள் சொல்வது போல், அப்துல் கலாமும் நியூட்ரினோ திட்டத்தை ஆதரித்து பக்கம் பக்கமாக எழுத கப்பம் வாங்கினார் போலும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories