December 6, 2025, 3:06 AM
24.9 C
Chennai

தனியா நின்ன இதுக்கு தனியா கூப்டு பாராட்டு… அப்ப ‘அதுக்கு’? #இடுப்புகிள்ளிதிமுக

stalin deivanayaki - 2025

தனியொருவராக பேருந்தை மறித்து போராட்டம் நடத்திய திமுக பெண் தொண்டரை மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார். ஆனால் அதே சமயம், போராட்டத்தின் போது தன் இடுப்பைக் கிள்ளிய திமுக.. பொறுப்பாளர் குறித்து பெண் நிர்வாகி கூறிய புகாருக்கு எந்த அழைப்பும் ஆட்சேபணையும் இதுவரை இல்லை!

தனி ஆளாக பேருந்தை மறித்து போராட்டம் நடத்திய திமுக பெண் தொண்டரை அக்கட்சியின், செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னைக்கு வரவழைத்து வாழ்த்தினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக., உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வியாழக்கிழமை முழு அடைப்பு, சாலைமறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த திமுக., தொண்டர் தெய்வநாயகி, தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்தை கையில் திமுக கொடியுடன் தனி ஆளாக மறித்து நின்றார்.

இந்தப் போராட்டத்தின் வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து தெய்வநாயகியை சென்னைக்கு வரவழைத்த மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

dmk women stops bus - 2025

இந்நிலையில், அவர் ஏன் தன்னந்தனியாளாக சாலையில் நின்று போராடினார் என்பதற்கு இப்படி விளக்கம் கொடுத்திருக்கிறார் ஒரு நெட்டிசன்…

இதே நேரம், கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த போராட்டத்தில் திமுக., பெண் நிர்வாகி ஒருவர், திமுக பொறுப்பாளர் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தன் இடுப்பைக் கிள்ளி பெண்களையே கேவலப் படுத்தியதாகவும் இது குறித்து புகார் கூறியும் நடவடிக்கை இல்லை என்றும், இதற்கு செயல் தலைவர்தான் உடனடியாக கூப்பிட்டு விசாரித்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் கொடிபிடித்தார். ஆனால் அவர் வீடியோ வைரலான நிலையிலும், அறிவாலயத்தில் இருந்து அழைப்பு ஏதும் இல்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories