கஜா புயல் நிவாரண நிதி கொடுக்க புது மண தம்பதியாக வந்த மணமகன் செந்தில் மற்றும் மணமகள் இந்துமதி.
கரூர் G R மண்டபத்தில் கல்யாணம் முடிந்த கையுடன், கஜா புயல் நிவாரண நிதி கொடுக்க நமது கரூர் பசுபதீஸ்வர ஐயப்ப சேவா சங்க ட்ரஸ்ட்டு மண்டபத்திற்கு வந்து பெட்ஷீட், துண்டு போன்ற நிவாரண பொருள்களை வழங்கினர்.
அனைவரின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்று மகிழ்ந்தனர்.