சந்தோஷ செய்திகள் வருடம்..! 2019

IMG 20190101 WA0011 - 2026

2019 இந்த வருடம் நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் சந்தோஷ வருடமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம் அனைவருக்குமே இருக்கிறது

இந்த வருடம் மிக முக்கியமான வருடம் தான் ! தற்போது நடைபெற்று வரும் மத்திய மோடி அரசு இந்த வருடம் மிகப்பெரும் தேர்தலை சந்திக்கிறது

இது நாட்டு மக்கள் மீதான ஓர் உழைப்பாளியின் நம்பிக்கைக்கு கிடைக்கும் பரிசாக அமையும்.

நாட்டின் நன்மைக்காக உழைக்கின்ற ஒரு பிரதமருக்கு நாட்டு மக்கள் எத்தகைய பரிசளிக்கப் போகிறார்கள் என்பதை காட்டும் வருடமாகவும் அமையும்

பொய்களாலும் பித்தலாட்டங்களும் நாட்டு மக்களை கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேல் தள்ளிய ஊழல் காங்கிரஸ்காரர்கள் அகோர ஊழல் பசியுடன் மீண்டும் கொள்ளையடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்கள்… அவர்களுக்கு நாட்டு மக்கள் துணை போவார்களா என்பதை காட்டும் வருடமாகவும் இது அமையப்போகிறது.

இவை எல்லாம் கடந்து இந்த வருடம் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் இன்பமும் கூடிய வருடமாக… செய்திகளின் வருடமாக அமையப் போகிறது.

  • கார்ட்டூன்… நன்றி… மதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories