சபரிமலைக்கு செல்ல எண்ணும் பெண்ணின் காலை வெட்டுங்கள்: கனகதுர்காவின் மாமியார் ஆவேசம்!

kanakadurga mother in law1 horz - 2026

சபரிமலைக்குச் சென்று அதன் ஆசாரங்களை கேரள கம்யூனிஸ அரசு அழிப்பதற்கு கருவியாக செயல்பட்ட, கனகதுர்கா என்ற பெண்ணின் மாமியார் ஊடகங்களில் அளித்த பேட்டி இப்போது விவாதப் பொருளாகி உள்ளது.

சபரிமலைக்குச் செல்லும் பெண்ணின் காலை வெட்டுங்கள் என்று கோபமாகக் கூறியுள்ளார் அவர். தனது வீட்டுக்கு இன்று காலை வந்திருந்த மருமகள் கனகதுர்காவை மரக்கட்டையால் அடித்ததாகவும், அதனால் காயமுற்ற கனகதுர்கா உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும், இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே அவர்கள் வீட்டுக்கு வந்து, விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

kanakadurga mother in law2 - 2026

இந்நிலையில், கனகதுர்காவின் மாமியார் ஊடகங்களில் அளித்த பேட்டியில், கற்பழித்த பாதிரியாரை கண்டிக்க துப்பில்லாத அரசாங்கம் ஐயப்பனை அழிக்க நினைக்கிறது! இனி இவளைப் (கனகதுர்கா, பிந்து போல்) போல யாராவது சபரி மலைக்குச் செல்ல நினைத்தால் அவர்களது காலை வெட்டுங்கள்… என்று கூறியிருந்தார்.

மேலும், நாங்கள் பரம்பரையாக கம்யூனிஸ்ட் கட்சிக்கே வாக்களித்து வந்தோம்! என் கணவரை இங்கே எல்லாருக்கும் தெரியும்! ஆனால் இன்று எங்கள் நாட்டிலேயே எங்கள் கலாச்சாரத்தை அழிக்க இந்த அரசு துடிக்கிறது. இதுதான் எங்களுக்கு இந்த நாட்டில் கொடுக்கப் பட்ட தண்டனையா? அந்த பாதிரியார் கன்னியாஸ்திரியை கற்பழித்த வழக்கில் அவரைக் கைது செய்யாமல் வெளியில் விட்டது இந்த அரசு.

ஐயப்பன் கோவிலுக்குள் என் மருமகள் போல் பெண்களை அனுப்பி ஐயப்பனை அழிக்க நினைக்கிறார்கள்! இப்படி யார் நினைத்தாலும் எங்கள் ஐயப்பனை அழிக்க முடியாது. மக்களிடம் ஒன்று சொல்கிறேன் இனி நம் குடும்பங்களில் யாராவது இப்படி திமிர் எடுத்து ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல நினைத்தால் அவர்களின் காலை வெட்டுங்கள் என்று கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், இது ஒரு நாடகம் என்கிறார்கள் சிலர். மற்றவர்களின் தாக்குதலிலிருந்து மருமகளைக் காப்பாற்றப் போட்ட நாடகம் என்றும் கருத்துகள் உலா வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories