கேபிள் டிவி ஆபரேட்டர்களின் அராஜகம்! உண்மையை தோலுரித்துக் காட்டுவோம்!

cable tv operators - 2026

வரும் 24ஆம் தேதி ஒட்டுமொத்த கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் 12 மணி நேர ஒளிப்பரப்பை தடைசெய்ய போகின்றார்களாம்! யாரிடம் கட்டணம் வாங்கிக் கொண்டு ஒளிரப்பை நிறுத்துகிறார்கள்?

சின்ன விரிவாக்கம் நூறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கிய நிலையில், அதிகபடியான நிகழ்ச்சியை மக்களுக்கு வழங்க முந்தைய UPA அரசின் டிஜிட்டல் தொழில் நுட்ப ஒளிப்பரப்பிற்கு முட்டுக்கட்டை போட்டதால் உச்ச நீதிமன்றம் TRAI யிடம் தொழில்நுட்ப நடைமுறையை வரைமுறைப் படுத்தக் கூறியது.

அதற்காக நான்கு கட்டங்களாக நவீன தொழில்நுட்ப முறையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது!

இதற்கிடையில் கட்டண சானல்களின் கட்டண நிர்ணயத்தால் மக்களுக்கு இப்போது வழங்குகின்ற கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலவாகும். இது மக்களின் விருப்பத்தை பொருத்தது. இதனால் கட்டண சானல்கள் பாதிக்கப்படுமே தவிர ஆப்ரேட்டர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்

ஆனால் ஒரு சில அமைப்புகள் மோடி அரசுதான் இதற்கு காரணம் என்று பொய்யான தகவலைப் பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறானது !

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

ஆகவே நீங்கள் சார்ந்த அமைப்புகள், நீங்கள் சார்ந்த கட்சித் தலைவர் மூலமாக அரசிடம் தெரிவிக்காமல் போராடுவது இந்திய இறையாண்மை க்கு எதிரானது! ஆகவே போராட்டத்தை கைவிட்டுவிட்டு மக்களோடு ஒன்று சேருங்கள்! அல்லது மக்களே Trai யின் அறிவுரைப் படி யாரைத் தீர்மானிக்க வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்!

அதையும் மீறி மக்களுக்கு இடையூறு செய்தால் அத்தியாவசிய சட்டப்படி மாவட்ட நோடல் அதிகாரி ( ஆட்சியர்)யிடம் நுகர்வோர் என்ற முறையில் புகார் அளித்து கேபிள் உரிமத்தை ரத்து செய்து, புதியதாக வேலையில்லா இளைஞருக்கு கேபிள் உரிமம் வழங்கிட வகை செய்வோம்.

  • நுகர்வோர் பாதுகாப்பு வளையம், சென்னை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Entertainment News

Popular Categories