கேபிள் டிவி ஆபரேட்டர்களின் அராஜகம்! உண்மையை தோலுரித்துக் காட்டுவோம்!

cable tv operators - 2026

வரும் 24ஆம் தேதி ஒட்டுமொத்த கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் 12 மணி நேர ஒளிப்பரப்பை தடைசெய்ய போகின்றார்களாம்! யாரிடம் கட்டணம் வாங்கிக் கொண்டு ஒளிரப்பை நிறுத்துகிறார்கள்?

சின்ன விரிவாக்கம் நூறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கிய நிலையில், அதிகபடியான நிகழ்ச்சியை மக்களுக்கு வழங்க முந்தைய UPA அரசின் டிஜிட்டல் தொழில் நுட்ப ஒளிப்பரப்பிற்கு முட்டுக்கட்டை போட்டதால் உச்ச நீதிமன்றம் TRAI யிடம் தொழில்நுட்ப நடைமுறையை வரைமுறைப் படுத்தக் கூறியது.

அதற்காக நான்கு கட்டங்களாக நவீன தொழில்நுட்ப முறையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது!

இதற்கிடையில் கட்டண சானல்களின் கட்டண நிர்ணயத்தால் மக்களுக்கு இப்போது வழங்குகின்ற கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலவாகும். இது மக்களின் விருப்பத்தை பொருத்தது. இதனால் கட்டண சானல்கள் பாதிக்கப்படுமே தவிர ஆப்ரேட்டர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்

ஆனால் ஒரு சில அமைப்புகள் மோடி அரசுதான் இதற்கு காரணம் என்று பொய்யான தகவலைப் பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறானது !

ஆகவே நீங்கள் சார்ந்த அமைப்புகள், நீங்கள் சார்ந்த கட்சித் தலைவர் மூலமாக அரசிடம் தெரிவிக்காமல் போராடுவது இந்திய இறையாண்மை க்கு எதிரானது! ஆகவே போராட்டத்தை கைவிட்டுவிட்டு மக்களோடு ஒன்று சேருங்கள்! அல்லது மக்களே Trai யின் அறிவுரைப் படி யாரைத் தீர்மானிக்க வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்!

அதையும் மீறி மக்களுக்கு இடையூறு செய்தால் அத்தியாவசிய சட்டப்படி மாவட்ட நோடல் அதிகாரி ( ஆட்சியர்)யிடம் நுகர்வோர் என்ற முறையில் புகார் அளித்து கேபிள் உரிமத்தை ரத்து செய்து, புதியதாக வேலையில்லா இளைஞருக்கு கேபிள் உரிமம் வழங்கிட வகை செய்வோம்.

  • நுகர்வோர் பாதுகாப்பு வளையம், சென்னை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories