December 6, 2025, 10:28 AM
26.8 C
Chennai

ஆசிரியர்கள் போராட்டம் மக்களிடம் எடுபடவில்லையே… ஏன் ?

jacto geo - 2025

எத்தனை பேருக்கு தெரியும் ஜேக்டோவும் ஜியோவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கிளை அமைப்புக்கள் என்று …

நடுநிலை அப்பாவி ஆசிரியர்களுக்கு தெரியாது இந்த போராட்டதின் அரசியல் பின்னனி என்னவென்று …

உண்மையில் இந்த போராட்டம் ஆளும் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்தும் கம்யூனிஸ்ட் பலத்தை திமுகவிடம் காட்டி கூட்டணி பேச்சுவார்த்தையில் கணிசமான தொகுதிகளை பெற்று வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி வெற்றி பெற நடத்தப்படும் நாடகம் இதற்ககு பலி கிடா ஆசிரியர்களும் தேர்வை எதிர் நோக்கியுள்ள மாணவர்களும் .

ஆசிரியர்களுக்கு பிரச்சணை இல்லை அவர்கள் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தானே படிக்கிறார்கள் பாவம் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள்

தமிழ்நாட்டில் நடக்கின்ற போராட்ட ங்கள் அனைத்தும் திமுக ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமரவைப்தற்கானவை அது வரை தனது பினாமி கட்சிகள் மற்றும் பினாமி சங்கங்களை வைத்து தினம் தினம் புது பது பிரச்சனைகளை திமுக கிளப்பி விடும்

மக்களவை தேர்தலும் மாணவர்களுக்கு தேர்வும் நெருங்க வருகிறது ஆகையால் தேர்தல் பணியையும் மாணவர்களின் தேர்வையும் கவனிப்பது அரசு ஆசிரியர்கள் இவர்களை இந்த நேரத்தில் போராட வைத்து அரசுக்கு நெருக்கடி கொடுப்பது நோக்கம் பலிகடாவாக மாணவர்கள்

கோர்ட் உத்தரவிட்டது ஆசிரிய பணிக்கு திரும்ப திமுக ஸ்டாலின் கூறுகிறார் போராட்டதிற்க்கு ஆதரவு என்று திமுக ஸ்டாலினுக்கு தேவை முதல்வர் நாற்காலி

முன்னால் முதல்வர் ஜெயலலிதா இறந்ததில் இருந்து இன்று வரை முதல்வர் நாற்காலிக்கு தங்களின் கூட்டணி கட்சிகள் மூலமாக தினம் ஒரு போராட்டம் , தொழில் சங்கங்கள் மூலம் ஆர்ப்பாட்டம் , தங்கள் மீடியாகளின் மூலம் புரளிகளை அள்ளி விடுவது என தமிழக மக்களை பதட்டத்திலேயே வைத்துள்ளார் இதில் ஒன்று ஜேக்டோ ஜியோ ஆசிரியர்கள் போராட்டம்.

கடந்த ஓராண்டாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தினம் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது இவை அனைத்தும். ஒருவரை முதல்வராக்க .

இதில் ஒன்று தான் மாதம் ரூ . 80000/- சம்பளம் வாங்கியும் போதவில்லை என அப்பாவி ஆசிரியர்களையும் போராட்ட களத்தில் நிறுத்தியுள்ளனர் ஜேக்டோ ஜியோ கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்.

  • வாட்ஸ்அப்பில் உலா வரும் கட்டுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories