ஆசிரியர்கள் போராட்டம் மக்களிடம் எடுபடவில்லையே… ஏன் ?

jacto geo - 2026

எத்தனை பேருக்கு தெரியும் ஜேக்டோவும் ஜியோவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கிளை அமைப்புக்கள் என்று …

நடுநிலை அப்பாவி ஆசிரியர்களுக்கு தெரியாது இந்த போராட்டதின் அரசியல் பின்னனி என்னவென்று …

உண்மையில் இந்த போராட்டம் ஆளும் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்தும் கம்யூனிஸ்ட் பலத்தை திமுகவிடம் காட்டி கூட்டணி பேச்சுவார்த்தையில் கணிசமான தொகுதிகளை பெற்று வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி வெற்றி பெற நடத்தப்படும் நாடகம் இதற்ககு பலி கிடா ஆசிரியர்களும் தேர்வை எதிர் நோக்கியுள்ள மாணவர்களும் .

ஆசிரியர்களுக்கு பிரச்சணை இல்லை அவர்கள் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் தானே படிக்கிறார்கள் பாவம் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள்

தமிழ்நாட்டில் நடக்கின்ற போராட்ட ங்கள் அனைத்தும் திமுக ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமரவைப்தற்கானவை அது வரை தனது பினாமி கட்சிகள் மற்றும் பினாமி சங்கங்களை வைத்து தினம் தினம் புது பது பிரச்சனைகளை திமுக கிளப்பி விடும்

மக்களவை தேர்தலும் மாணவர்களுக்கு தேர்வும் நெருங்க வருகிறது ஆகையால் தேர்தல் பணியையும் மாணவர்களின் தேர்வையும் கவனிப்பது அரசு ஆசிரியர்கள் இவர்களை இந்த நேரத்தில் போராட வைத்து அரசுக்கு நெருக்கடி கொடுப்பது நோக்கம் பலிகடாவாக மாணவர்கள்

கோர்ட் உத்தரவிட்டது ஆசிரிய பணிக்கு திரும்ப திமுக ஸ்டாலின் கூறுகிறார் போராட்டதிற்க்கு ஆதரவு என்று திமுக ஸ்டாலினுக்கு தேவை முதல்வர் நாற்காலி

முன்னால் முதல்வர் ஜெயலலிதா இறந்ததில் இருந்து இன்று வரை முதல்வர் நாற்காலிக்கு தங்களின் கூட்டணி கட்சிகள் மூலமாக தினம் ஒரு போராட்டம் , தொழில் சங்கங்கள் மூலம் ஆர்ப்பாட்டம் , தங்கள் மீடியாகளின் மூலம் புரளிகளை அள்ளி விடுவது என தமிழக மக்களை பதட்டத்திலேயே வைத்துள்ளார் இதில் ஒன்று ஜேக்டோ ஜியோ ஆசிரியர்கள் போராட்டம்.

கடந்த ஓராண்டாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தினம் ஒரு போராட்டம் நடத்தப்பட்டது இவை அனைத்தும். ஒருவரை முதல்வராக்க .

இதில் ஒன்று தான் மாதம் ரூ . 80000/- சம்பளம் வாங்கியும் போதவில்லை என அப்பாவி ஆசிரியர்களையும் போராட்ட களத்தில் நிறுத்தியுள்ளனர் ஜேக்டோ ஜியோ கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்.

  • வாட்ஸ்அப்பில் உலா வரும் கட்டுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories