மானமுள்ள இந்துக்கள் ஸ்டாலின் வரும் இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டவேண்டும்! ஒலிக்கும் குரல்கள்!

stalin - 2026

கருப்பு கொடி ஸ்பெஷலிஸ்ட் மற்றும் சட்டமன்ற வெளிநடப்பு ஸ்பெஷலிஸ்ட் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இனி கிராமசபை கூட்டங்கள் என்ற பெயரில் நடத்துகின்ற கூட்டங்களுக்கு கிராமங்களை நோக்கி வரும்போது அவருக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று மானமுள்ள இந்துக்களை கேட்டுக்கொண்டு வருகிறார்கள் சிலர்

சமூக வலைதளங்களில் பரவி வரும் வைரல் வேண்டுகோள் இதுதான்… மானமுள்ள இந்துக்கள் ஸ்டாலின் வரும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்ட வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன

இந்துக்களின் திருமண சடங்குகள் குறித்து மிகவும் மோசமாக இஸ்லாமியர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலினுக்கு கண்டன குரல்கள் பல இடங்களிலிருந்தும் எழுந்து வருகின்றன

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஸ்டாலினுக்கு பலரும் பல்வேறு விதமான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர் ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருகின்றனர்

இந்நிலையில் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட ஸ்டாலின் முயன்றது போல் தற்போது கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்காக ஸ்டாலின் வரும் இடங்களில் எல்லாம் மானமுள்ள உண்மை ஹிந்துக்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஸ்டாலின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வைக்க வேண்டும் அல்லது திமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டோம் என்பதை ஒரு பிரச்சார இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர்.

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories