உலகிலேயே அதிக விலை கொடுத்து.. ஒரு டீ குடித்தவராம்!

abhi2 tea - 2026ஒரு டீயோட விலை அதுவும்… உலகின் உச்ச பட்ச விலை! அதான் நம் விமானி அபிநந்தன் குடித்த டீயின் விலையாம்!

இதைச் சொல்லி கேலி செய்பவர்கள் பாகிஸ்தானியர்கள்! கூடவே பாகிஸ்தானுக்காக வக்காலத்து வாக்கும் இந்திய துரோகிகள்! அவர்கள் சமூக வலைத்தளங்களில்  கிண்டலும் கேலியுமாய் ஒரு சாயாவுக்கு விலை Mig-21 ரக விமானம் என்கின்றனர்!

நமது விமானி அபிநந்தன் பாகிஸ்தானால்  சிறை பிடிக்கப்பட்டு, அங்குள்ள ராணுவ
முகாமில் வைக்கப் பட்டார். அவருக்கு டீ  கொடுத்துக் கொண்டே, தேநீர் எப்படி என்று  கேட்கிறார் பாகிஸ்தான் அதிகாரி. அதற்கு அபிநந்தன், மிகச் சிறந்த சுவையுடன்  நன்றாக இருக்கிறது… என்கிறார்.

abhinandan1 1 - 2026

இதனை பாகிஸ்தானில், ஒரு சாயாவின்  விலை Mig-21 ரக விமானம் என பாகிஸ்தான் ராணுவ கேண்டீன் பில்லில்  எழுதி, ராணுவத்தை அவமானப்படுத்தி அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு கேலி செய்து வருகிறார்கள் பாகிஸ்தானியர்கள்..!

abi 1tea - 2026

உலகத்துக்கே நாகரிகம் கற்றுக்  கொடுத்தவர்கள் நாம்.. ஆனால் இது போன்ற கீழ்த் தரமான செயல்களை செய்யும் பாகிஸ்தானுக்கு அவர்கள் வழியில் தான் நாம் பதில் சொல்ல வேண்டும்… என்று இந்திய தேசப் பற்றாளர்கல் பொருமுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

ஆனால், பதிலுக்கு எஃப் 16 என்ற மாபெரும் விலையைக் கொடுத்திருக்கின்றனர் பாகிஸ்தானியர் என்பதும், தங்கள் நாட்டின் கௌரவத்தையே அதற்கு விலையாகக் கொடுத்திருக்கின்றனர் பாகிஸ்தானியர் என்பதையும் மீம்ஸ்களாகப் போட, பாகிஸ்தான் ஆதரவு இந்திய துரோகிகளுக்கு கை வரவில்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories