இளைஞர்களைக் கவர்ந்த அபிநந்தன் மீசை! ஆகுது இப்போ அல்டிமேட் ஃபேஷன்!

abinandan moustace - 2026

இந்திய பாகிஸ்தான் எல்லையில் விமானத்தில் துரத்திச் சென்று, விமானம் பழுதடைந்த நிலையில் வானில் இருந்து பாராசூட்டில் குதித்து பாகிஸ்தான் எல்லைக்குள் தவறி விழுந்து, அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கி பின்னர் இந்தியா திரும்பிய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனுக்கு இப்போது நாடு முழுதும் ரசிகர் கூட்டம் பெருகிவிட்டது.

பிறந்த ஆண் குழந்தைகளுக்கு அபிநந்தன் பேர் சூட்டியிருக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு அபி என்று பேர் வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பெங்களூருவில் இளைஞர்கள் அபிநந்தன் வைத்திருக்கும் மீசையின் ஸ்டைலில் மயங்கி, இப்போது அதை அல்டிமேட் ஸ்டைலாக மாற்றி வருகின்றனர்.

abinandan - 2026

தற்போது பலரும் சலூன் கடைகளில் தங்கள் மீசையை மாற்றி அபிநந்தன் ஸ்டைலில் வைத்து வருகின்றனர்.

அபிநந்தன் ஒரு நிஜ ஹீரோ. அவரைபோல் மீசை வைப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று கூறுகின்றனர் அந்த இளைஞர்கள்.

அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர். சென்னையில் படித்தவர். தமிழகத்தின் வீர இளைஞர்கள் போல் மீசையை முறுக்கி நெஞ்சுரம் கொண்டு நின்றவர்.

News Source: ANI

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories