அந்தரங்கத்துல தொங்கிக்கிட்டிருப்பது எது? ஸ்டாலின் கிட்ட கேளுங்க..!

stalin - 2026

இன்றைய டிவிட்டர்வாசிகளின் டார்கெட்டாக ஸ்டாலினின் ஒரு வீடியோ பதிவு உலாவருகிறது.

ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசியபோது, இப்போ என்ன நிலைன்னா… மெஜாரிட்டி இல்லாத ஒரு அந்தரங்கத்துல தொங்கிக்கிட்டிருக்கு… என்கிறார். அந்தரத்தில் தொங்குவது என்பதற்கு பதிலாக, அந்தரங்கத்தில் தொங்கிக்கிட்டிருக்கு என்று சொன்னதை வைத்து கலாய்த்து வருகிறார்கள் டிவிட்டர் பதிவுகளில்…

ஸ்டாலினின் அந்தப் பேச்சும், அதற்கு மீம்ஸ் க்ரியேட்டர்களின் பதிலும்..!

 

  • அந்தரங்கத்தில் எது தொங்குது

  • அந்தரங்கம் அந்தரம் இரண்டும் பார்பணீய சொல் என்பதால் 9 ஊச்சா போன ஒருவன் டப்பாவை சொரியான் சிலைக்கருகில் வைத்தால்தான் அந்தரம் அந்தர் பல்டி அடிக்கும். போலி சாமியார் சிலைக்கும் சொரியானுக்கும் வித்தியாசம் தொரியுமோக்கும்…

  • அந்தரங்கத்தல தொங்குறத இவர் எப்ப பாத்தாராம்

  • சரியாத்தாண்ணே சொல்லுறாரு. அந்தரங்கத்துல தானே தொங்கிட்டு இருக்கு.
    மேல சொல்லுங்க தலைவரே இன்னும் எதெது தொங்குதுன்னு.

  • தமிழின தலைவரின் தவப்புதல்வன், இஸ்…டாலினுக்கு அந்தரமும், அந்த…ரங்கமும் ஒன்றே. இதுக்கு புது meaning குடுப்பானுங்க உபிஸ்

  • நான் கூட அப்பப்போ எதாவது ஸ்லிப் ஆகி ..நீங்க தான் ரொம்ப ஓட்டறீங்களோன்னு நினைச்சேன்…

  • இவர் என்ன எப்பவுமோ உளறல் கேசா

  • அடேய் சுடலை அபிஷ்டு, அது அந்தரங்கம் இல்ல அந்தரத்துல.. கருமம், கேட்டா இவனுங்க தான் தமிழ் வளர்த்தேனு கம்பு சுத்துவானுங்க..

  • சுடலை Atrocities தாங்க முடியல day by day..

  • அந்தப்புரம்னு சொல்லாம விட்டாரா சந்தோச படுங்க

  • அந்தரங்கத்தில் தொங்குரதுனா யாருக்கும் தெரியாமல் தொங்குறது…

  • சுடலை கலைஞரின் மகன்… வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் பேசமாட்டார்.. அவர் நெஞ்சுக்கு நீதிக்கு பிறந்து தொல்காப்பிய பூங்காவில் விளையாடி வளர்ந்தவர்

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories