அந்தரங்கத்துல தொங்கிக்கிட்டிருப்பது எது? ஸ்டாலின் கிட்ட கேளுங்க..!

stalin - 2026

இன்றைய டிவிட்டர்வாசிகளின் டார்கெட்டாக ஸ்டாலினின் ஒரு வீடியோ பதிவு உலாவருகிறது.

ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசியபோது, இப்போ என்ன நிலைன்னா… மெஜாரிட்டி இல்லாத ஒரு அந்தரங்கத்துல தொங்கிக்கிட்டிருக்கு… என்கிறார். அந்தரத்தில் தொங்குவது என்பதற்கு பதிலாக, அந்தரங்கத்தில் தொங்கிக்கிட்டிருக்கு என்று சொன்னதை வைத்து கலாய்த்து வருகிறார்கள் டிவிட்டர் பதிவுகளில்…

ஸ்டாலினின் அந்தப் பேச்சும், அதற்கு மீம்ஸ் க்ரியேட்டர்களின் பதிலும்..!

 

  • அந்தரங்கத்தில் எது தொங்குது

  • அந்தரங்கம் அந்தரம் இரண்டும் பார்பணீய சொல் என்பதால் 9 ஊச்சா போன ஒருவன் டப்பாவை சொரியான் சிலைக்கருகில் வைத்தால்தான் அந்தரம் அந்தர் பல்டி அடிக்கும். போலி சாமியார் சிலைக்கும் சொரியானுக்கும் வித்தியாசம் தொரியுமோக்கும்…

  • அந்தரங்கத்தல தொங்குறத இவர் எப்ப பாத்தாராம்

  • சரியாத்தாண்ணே சொல்லுறாரு. அந்தரங்கத்துல தானே தொங்கிட்டு இருக்கு.
    மேல சொல்லுங்க தலைவரே இன்னும் எதெது தொங்குதுன்னு.

  • தமிழின தலைவரின் தவப்புதல்வன், இஸ்…டாலினுக்கு அந்தரமும், அந்த…ரங்கமும் ஒன்றே. இதுக்கு புது meaning குடுப்பானுங்க உபிஸ்

  • நான் கூட அப்பப்போ எதாவது ஸ்லிப் ஆகி ..நீங்க தான் ரொம்ப ஓட்டறீங்களோன்னு நினைச்சேன்…

  • இவர் என்ன எப்பவுமோ உளறல் கேசா

  • அடேய் சுடலை அபிஷ்டு, அது அந்தரங்கம் இல்ல அந்தரத்துல.. கருமம், கேட்டா இவனுங்க தான் தமிழ் வளர்த்தேனு கம்பு சுத்துவானுங்க..

  • சுடலை Atrocities தாங்க முடியல day by day..

  • அந்தப்புரம்னு சொல்லாம விட்டாரா சந்தோச படுங்க

  • அந்தரங்கத்தில் தொங்குரதுனா யாருக்கும் தெரியாமல் தொங்குறது…

  • சுடலை கலைஞரின் மகன்… வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் பேசமாட்டார்.. அவர் நெஞ்சுக்கு நீதிக்கு பிறந்து தொல்காப்பிய பூங்காவில் விளையாடி வளர்ந்தவர்

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories