பொள்ளாச்சி விவகாரம்: நக்கீரன் கோபால் விசாரணைக்கு ஆஜராக சம்மன்

nakkeeran gopal - 2026

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர்.

பொள்ளாச்சி பாலியல் குற்ற விவகாரத்தில் நக்கீரன் கோபால் பாதிக்கப்பட்ட மாணவி குறித்த வீடியோவை வெளியிட்டு மேலும் சில மோசமான குற்றச்சாட்டுகளையும் தெரிவித்து கருத்து கூறியிருந்தார்

இவை சமூகத்தில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தின. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் தங்கள் மீது அவதூறான தகவல்களை பரப்புவதாக பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகர் தரப்பில் இருந்து புகார்கள் போலீசாரிடம் அளிக்கப்பட்டிருந்தன

இதையடுத்து நக்கீரன் கோபால் வெளியிட்ட வீடியோ தொடர்பான ஆதாரங்கள் மற்றும் அவர் கொடுத்த தகவல்களின் உண்மை தன்மை குறித்து விசாரிப்பதற்காக ஐடி பிரிவு போலீசார் அவரை அழைத்திருக் கின்றனர்

இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக பத்திரிகையாளர்கள் பலர் ஒன்றாக திரண்டு விசாரணைக்கு ஆஜராகிறோம் என்று கூறி இருந்தனர்

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

ஒரு வீடியோ மற்றும் தகவல்களை வைத்து நக்கீரன் கோபால் திமுகவுக்கு அடியாள் வேலை பார்க்கும்போது நக்கீரன் கோபாலுக்கு அடியாள் வேலை பார்க்க இத்தனை பத்திரிகையாளர்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் ஆச்சரியப்படுகின்றனர்

நக்கீரன் கோபால் இந்த விவகாரத்தை வைத்து தான் சம்பாதித்த பணத்தை இப்படி தன்னுடன் வரும் பத்திரிக்கையாளர்களுக்கு அள்ளி விடுவாரா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories