பொள்ளாச்சி விவகாரம்: நக்கீரன் கோபால் விசாரணைக்கு ஆஜராக சம்மன்

nakkeeran gopal - 2026

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சென்னை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி வைத்தனர்.

பொள்ளாச்சி பாலியல் குற்ற விவகாரத்தில் நக்கீரன் கோபால் பாதிக்கப்பட்ட மாணவி குறித்த வீடியோவை வெளியிட்டு மேலும் சில மோசமான குற்றச்சாட்டுகளையும் தெரிவித்து கருத்து கூறியிருந்தார்

இவை சமூகத்தில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தின. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் தங்கள் மீது அவதூறான தகவல்களை பரப்புவதாக பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகர் தரப்பில் இருந்து புகார்கள் போலீசாரிடம் அளிக்கப்பட்டிருந்தன

இதையடுத்து நக்கீரன் கோபால் வெளியிட்ட வீடியோ தொடர்பான ஆதாரங்கள் மற்றும் அவர் கொடுத்த தகவல்களின் உண்மை தன்மை குறித்து விசாரிப்பதற்காக ஐடி பிரிவு போலீசார் அவரை அழைத்திருக் கின்றனர்

இன்று காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக பத்திரிகையாளர்கள் பலர் ஒன்றாக திரண்டு விசாரணைக்கு ஆஜராகிறோம் என்று கூறி இருந்தனர்

ஒரு வீடியோ மற்றும் தகவல்களை வைத்து நக்கீரன் கோபால் திமுகவுக்கு அடியாள் வேலை பார்க்கும்போது நக்கீரன் கோபாலுக்கு அடியாள் வேலை பார்க்க இத்தனை பத்திரிகையாளர்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் ஆச்சரியப்படுகின்றனர்

நக்கீரன் கோபால் இந்த விவகாரத்தை வைத்து தான் சம்பாதித்த பணத்தை இப்படி தன்னுடன் வரும் பத்திரிக்கையாளர்களுக்கு அள்ளி விடுவாரா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories