December 6, 2025, 3:55 AM
24.9 C
Chennai

மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளிக்க… சென்னை சௌராஷ்டிர சபை தீர்மானம்!

modi manmohan - 2025

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று வலியுறுத்தி, அதற்கு தங்கள் சமூகத்தின் ஆதரவை அளிப்பதாக சௌராஷ்டிர சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஸௌராஷ்ட்ர மத்ய சபை உயர்மட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நேற்று (மார்ச் 22) காலை சென்னையில் உள்ள மத்ய சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மிக முக்கிய தீர்மானமாக… இன்றைய அரசியல் சூழலில்
நம் சௌராஷ்ட்ர சமூகத்திற்கு நல்லதொரு மதிப்பும், கௌரவமும் ஏற்படுத்திக் கொடுத்ததுடன், நமது மத்ய சபையின் இன்னாள், முன்னாள் நிர்வாகிகள் 3 முறை சமூக மேம்பாடு குறித்து கலந்தாலோசிக்க உடனடியாக சந்திக்க அனுமதி வழங்கிய நமது பாரதப் பிரதமர் மக்கள் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க வேண்டி நமது மத்ய சபை, சமூக மக்கள் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கரத்தை வலுப்படுத்தும் விதமாக பா.ஜ.க. வேட்பாளர்களுக்கும்  தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க , பா.ஜ.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்து வாக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தீர்மானத்தை செயல்படுத்தி & நடைமுறைப்படுத்த மத்யஸபை தலைவர் Dr.S.R. ஸ்ரீராம் சேகர்  தலைமையில் குழு அமைத்து அக் குழுவின் தலைமை பொறுப்பாளராக மத்யசபை முன்னாள் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் R.B.R. ராம சுப்பிரமணியன் அவர்களும் மற்றும் பொறுப்பாளர்களாக உப தலைவர் வழக்கறிஞர் T. சேஷாத்திரி, பெரியகுளம் பொதுச் செயலாளர் N.S.R.சாந்தாராம், சென்னை
உப தலைவர் S.V.ராமமூர்த்தி, திண்டுக்கல் உப தலைவர் T.S.ரவிசன், திருப்பூர்,
செயலர் R.S.ஜனார்த்தணன், சென்னை மற்றும் உயர்மட்ட குழு நிர்வாகிகள்
தமிழக முதல்வர் & துணை முதல்வர் மற்றும் பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்கி ஆவன செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories