ஹிந்துக்களை மட்டுமே குறிவைத்து அழிக்கும் மார்க்சிஸம், மாவோயிஸம்! காட்டுமிராண்டிகளின் பூமியான கேரளம்!

dyfi sfi girl - 2026

கேரளாவில் ஒரு காம்ரேட் ஒரு ஹிந்து பொண்ணை நடு ரோட்டில் பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி எரித்தான். அந்த அப்பாவி பெண்ணும் உடலில் தீ பற்றி எரியும் வீடியோ வைரலானது. அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலத்திலேயே வைத்து ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு கர்ப்பமாகி குழந்தையும் பெற்று தனக்கு நீதி வேண்டி போராடுகிறார்.

இன்னொரு காம்ரேட் பிழைப்பு தேடி வந்த ராஜஸ்தான் மைனர் பெண்ணை கடத்தி கற்பழித்தான். ஆளும் கேரள தே…. அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. சுரேஷ்கோபி MP அந்த பாதிக்கப்பட்ட வீட்டின் வாசலில் அமர்ந்து போராட்டம் செய்ததால் அது செய்தியாகவே வந்தது.

இந்த மூன்று செய்தியும் கடந்து இரண்டு-மூன்று நாட்களுக்குள் நடந்தது/வெளியானது. உங்கள் நட்பில் இருக்கும் எந்த இடதுசாரியாவது இதை பகிர்ந்திருக்கிறாரா?

எங்கோ உபியில் கிரிக்கெட் விளையாட்டில் இரண்டு குரூப்புக்கு சண்டை ஒரு குரூப் ஹிந்து மற்றொரு குரூப் சிறுபான்மை, என்றால் உடனே அதை மதகலவரமாக எழுதிய இடதுசாரிகள் ஏன் மேற்சொன்ன செய்திகளை வெளியிடவில்லை?

ALSO READ:  தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

இடதுசாரிகள் எல்லோரும் மதவெறியர்கள். இந்துக்களுக்கை அழிக்க எதையும் செய்யும் கூட்டம்.

உபியில் நடந்த கிரிக்கெட் பிரச்சனையை பேசிய அதே இடதுசாரிகள், அதே உபியில் ஜெஹானாபாத் நகரில் ஹோலி பண்டிகை கொண்டாடியதற்காக சிறுபான்மை மதவெறியர்களாம் ஒரு இந்து கொல்லப்பட்டதை பேசினார்களா இந்த மதவெறியர்கள்?

பாதிக்கப்படுவது ஹிந்து என்றால் குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட காட்ட மாட்டார்கள் இந்த கம்யூனிஸ்ட்டுகள். ஹிந்து மதத்துற்கெதிரான உச்சபட்ச மதவெறி கொண்டவர்கள் தான் கம்யூனிஸ்ட்டுகள்.

பெரும்பான்மை மக்களால் கவனிக்கப்படாத ஒரு விஷயம், மாவோயிஸ்ட்டுகள் எந்த பிற மதத்தவர்களையும் தாக்கியதில்லை. குறிவைத்து ஹிந்து பூர்வீக மக்களை மட்டுமே தாக்கி கொன்றார்கள். ஹிந்து மதத்தலைவர்களை தான் கொன்றார்கள். இணையத்தில் தேடினால் ஆயிரம் ஆதாரங்கள் கிடைக்கும்.

கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிக்கு வந்தால் பூர்வீக கலாச்சாரம்/நம்பிக்கை கொண்ட அனைவரையும் கொல்லக் கூட தயங்கமாட்டார்கள். சீன வரலாறும் ரஷ்ய வரலாறும் அதை தான் சொல்கிறது. உங்கள் சந்ததி வாழ்வேண்டுமென்றால் கம்யூனிஸத்தை இந்த நாட்டை விட்டே துடைத்தெறிவது தான் முதல் வேலை என கொள்ளுங்கள்.

ALSO READ:  தகுந்த வைத்தியம் தேவை!

தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் நிற்கும் நான்கு தொகுதி மக்களிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள். #Red_Regime

கருத்து: ராம்குமார். ஆர். (Ramkumar R Thakku)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories