ஆண்டுக்கு 372 நாட்கள், பிப்ரவரி மாதத்தில் 31 நாட்கள்! கல்வித்துறை காலண்டர்!

World Meteorological Day 1 - 2026ஒரு ஆண்டுக்கு 372 நாட்கள், பிப்ரவரி மாதம் 31 நாட்கள் என்று பஞ்சாப் மாநில கல்வித்துறை வெளியிட் டுள்ள காலண்டரில் அச்சிடப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

பஞ்சாப் மாநில கல்வித்துறை சார்பில் “சமகரா ஷிக்‌ஷா அபியான்” என்ற திட்டத்தின் கீழ் காலண்டர்கள் அச்சிடப்பட்டன.

அதில் 365 நாட்களுக்கு பதிலாக 372 நாட்களும், பிப்ரவரி, ஏப்ரல், ஜுன், செப்டம்பர், நவம்பர் ஆகிய மாதங் களில் 31 நாட்களும் இடம் பெற்றுள்ளன.

இது போன்ற 1000 காலண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவை தனியார் மற்றும் அரசு பள்ளிகளின் சுவரில் இடம்பெற்றுள்ளன.

மான்சா மாவட்ட கல்வி அதிகாரி ராஜின்ந்தர் சிங் இதுகுறித்து கூறும் போது “ அச்சகத்தில் அச்சிட்ட போது இந்த தவறு ஏற்பட்டுள்ளது. இந்த காலண்டர்களை திருப்பி அனுப்பும் படி நாங்கள் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கு வதால் அவசர கதியில் இந்த காலண்டர் வெளியிடப் பட்டதாகவும், அரசின் நலத்திட்டங்களை அதில் குறிப்பிட்டுள்ளதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 COMMENT

  1. இவர்கள் வழங்கும் கல்வி எந்த அளவுக்கு இருக்கும் என்பதை மக்கள் உணரவேண்டும். அச்சுப்பிழை என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டால் சரியாகி விடுமா? கொஞ்சமும் மூளை இல்லாதவர்கள் செய்த பொறுப்பற்ற செயல். சம்பந்தப்பட்டவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மற்றவர்க்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories