February 22, 2026, 4:59 AM
25.6 C
Chennai

கொஞ்சம் லேட் பிக்கப்… ராகுல் சொல்வதை கேட்டா… அசந்துருவீங்க..!

rahul modi - 2026

பிரதமர் மோடியை அன்பால் மட்டுமே வெல்வோம் என்று ராகுல் காந்தி உறுதிபடக் கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இனி சொல்வதற்கு எதுவுமில்லை என்ற சூழலில், காங்கிரஸின் காந்திக்கு திடீர் ஞானோதயம் ஏற்பட்டுள்ளது.

தன்னையோ, தனது குடும்பத்தையோ, யார் விமர்சித்தாலும், அவர்களை அன்பால் வெல்வதற்கே, தாம் ஆசைப்படுவதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். அதுவும் கடைசிக் கட்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்!

மத்தியப் பிரதேசத்தின், உஜ்ஜைன் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் பேசியதாவது…

எனது தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி, தாத்தா ஜவஹர்லால் நேரு ஆகியோரை, பிரதமர் விமர்சித்தாலும், ஒருபோதும், மோடியையோ, அவரது தாய், தந்தையையோ, அவமதிக்க மாட்டேன் என பேசினார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியை அன்பால் வெல்வோம், கட்டியணைப்போம் என்பதில் எப்போதும், உறுதியாக இருப்பதாக ராகுல் காந்தி கூறினார்.

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 6 கட்டத் தேர்தல் நிறைவடைந்துவிட்ட நிலையில், இன்னும் இரு தினங்களில் 7ம் கட்ட பிரசாரமும் ஓயப் போகிறது. இந்நிலையில், கடைசிக் கட்டப் பிரசாரத்தில் ராகுல் பேசியிருப்பது இது அரசியல் என்று பலரையும் கூறவைத்துள்ளது.

பல்வேறு பொய்களை வாய்க்கு வந்தபடி மேடைகளிலும் ஊடகங்களிலும் பேசி, புயல் வந்து அடித்து ஓய்ந்ததைப் போல் இப்போது, ராகுல் கூறியிருப்பதைக் கண்டு பலரும் நகைக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தால் குட்டுப் பட்டு, இப்போது ஞானோதயம் வந்திருப்பதாக கருத்துகள் களை கட்டுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories