December 6, 2025, 9:20 PM
25.6 C
Chennai

லண்டனை கலக்கிய நம்ம ஊரு பொரி, சுண்டல் விற்பனை…..!

London pori sundal - 2025

லண்டன் ஓவல் மைதானம் வாசலில் நமது நாட்டின் ஸ்டைலில், பொரி, சுண்டல், கடலை விற்பனை செய்து கல்லா கட்டினார் பிரிட்டன்காரர் ஒருவர். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இது தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நமது நாட்டில் மக்கள் கூடும் இடங்களில், பொரி, சுண்டல், கடலை போன்ற விற்பனை நடைபெறு வது வழக்கமானது.

அது கடற்கரை, பொருட்காட்சிகள் மட்டுமின்றி அரசியல் கூட்டங்களிலும் இந்த நொறுக்குத்தீனி விற்பனை படுஜோராக நடைபெற்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் நமது விற்பனையை முறையை காப்பியடித்து, லண்டனிலும் பிரிட்டன்காரர் ஒருவர் கடைவிரித்து கல்லா கட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது.

உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியை காண உலகம் முழுவதும் இருந்து இந்தியார்கள் லண்டனில் குவிந்தனர்.

இதை நல்வாய்ப்பாக கருதிய பிரிட்டன்கார் ஒருவர், லண்டன் ஓவல் மைதானம் வாசலில் ‘இந்தியன்’ ஸ்டையில் பொரி, கடலையை விற்பனை செய்தார்.

இது அங்கு வந்த மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவரது விற்பனையும் படுஜோராக நடைபெற்றது…

இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

1 COMMENT

  1. இந்திய வல்லரசு நாடாகும் நேரம் நெருங்கிக்கொண்டே வருகிறது. நம்மை ஆண்ட பிரிட்டிஷ் பூமியை இந்தியா வெற்றிகொள்ளும் காலம் விரைவில்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories