December 6, 2025, 11:57 AM
26.8 C
Chennai

உலக நாடுகள் பாகிஸ்தானை தனிமைப்படுத்தி உள்ளது; பாகிஸ்தான் மந்திரி கதறல்…!

kuroci pak - 2025

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கிறது பாகிஸ்தானை தனிமைப்படுத்தி உள்ளது. என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி எஸ்.எம்.குரேஷி ஒப்புக்கொண்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனித்து விடப்பட்டு உள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், இஸ்லாமிய நாடுகளும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாட்டுக்கு தனது முழு ஆதரவு தெரிவித்து உள்ளன.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களுக்கு (பி 5) அல்லது முஸ்லீம் நாடுகளில் ஒரு பகுதியினரிடம் ஆதரவு பெறுவது என்பது மிகமிக கடினம் என்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டு உள்ளது.

பி 5 உறுப்பினர்களாக சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை உள்ளன.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.குரேஷி கூறும்போது…

பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளவர்கள் பூக்களுடன் நிற்கவில்லை. பி 5 உறுப்பினர்களில் எவரும் தடையாக இருக்க முடியும்.

அதில் எந்த தெளிவற்ற தன்மையும் இருக்க முடியாது. முட்டாளின் சொர்க்கத்தில் வாழ வேண்டாம்.

யு.என்.எஸ்.சி.யில் யாரும் உங்களுக்காகக் காத்திருக்கவில்லை, உங்கள் அழைப்பிற்காகக் காத்திருக்கவில்லை என்பதை பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்கள் அறிந்து கொள்ளட்டும்.

ஆனால் முஸ்லீம் நாடுகளின் பாதுகாப்பாளர்களாக இருப்பவர்கள் அங்கு [இந்தியாவில்] முதலீடு செய்துள்ளனர்.

அவர்களுக்கு அங்கு ஆர்வங்கள் அதிகம் உள்ளன என கூறினார்.

உலகின் மிகப்பெரிய நிறுவனமான சவூதி அரேபியா ஆதரவுடைய சவுதி அரம்கோ, ரிலையன்ஸ் எண்ணெய்-ரசாயன வணிகத்தில் 20 சதவீத பங்குகளை வாங்கப்போவதாக அறிவித்த ஒரு நாளில் குரேஷியின் அறிக்கை வந்துள்ளது,

இது இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாகும்.

கடந்த ஒரு வாரத்தில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) இரண்டு உறுப்பினர்கள் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மாலத்தீவுகள் – காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவை ஆதரித்தன,

இது ஒரு உள்நாட்டு விவகாரம் என்று கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories