Breaking News
மத்திய அரசே முடிவு எடுக்க முடியும்: மு.க.ஸ்டாலின்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசு சரியான பதிலை அளிக்க வேண்டும், அவர்கள் மட்டுமே இந்த விவகாரத்தில்...
அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது: எச்.ராஜா
சென்னை: ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா தலைவர் ஹெச்.ராஜா, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜல்லிக்கட்டு போட்டி...
தினசரியின் பொங்கல் சிறப்பு பக்கம்; உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்
தினசரி டாட் காம்: முதலாமாண்டு சிறப்பிதழ்! பொங்கல் திருநாள் சிறப்புப் பக்கம்! தினசரி டாட் காமில் பொங்கல் சிறப்புப் பக்கம் தயாராகிறது! உங்கள் படைப்புகளை மின்னஞ்சல் செய்யுங்கள்! தினசரி டாட் காம் துவங்கப்பட்டு...
மீனாட்சி கல்லூரியில் பொங்கல் விழா: சிறப்பு விருந்தினராக சௌமியா அன்புமணி
சென்னை மீனாட்சி கல்லூரியில் பன்னாட்டு அரிமா சங்கம் 324 ஏ1 சார்பாக இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் தலைவர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள்...
தீர்த்தமலை கோவில் கோபுர கலசம் திருடியவருக்கு தர்ம அடி
தருமபுரி: தருமபுரி அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் கலசங்களை திருடியவரை பணியாளர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர்...
வழக்கறிஞரிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய ஆய்வாளர் இடமாற்றம்
திருவண்ணாமலை: குற்றவாளியை கைது செய்யாமல் இருக்கவும் வழக்கில் இருந்து விடுவிக்கவும், வழக்கறிஞரிடம் ரூ.5 லட்சம் பேரம் பேசிய திருவண்ணாமலை காவல் ஆய்வாளர் வேலூருக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். அவரை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி....
கீழப்பாவூரில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி துவக்கி வைத்தார்
தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தினை கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கீழப்பாவூரில் உள்ள ரேசன் கடையில் துவக்கி வைத்தார் ,உடன் தலைமைக்கழகப் பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை ,பேரூர்...
திருவள்ளுவர் பல்கலை. நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதா?: ராமதாஸ் கேள்வி
சென்னை:திருவள்ளுவர் பல்கலை. நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: வேலூர் மாவட்டம் சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 1.5...
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேசுவரம்: கச்சத்தீவு கடல் பகுதியில் புதன்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். ராமேசுவரம் பகுதியிலிருந்து புதன் அன்று காலை 509 படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள்...
ராமானுஜர் தொடரை தெலுங்கில் தர தி.தி.தேவஸ்தான தலைவர் கருணாநிதியிடம் வேண்டுகோள்
சென்னை: கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமானுஜர் தொடரை தெலுங்கில் ஒளிபரப்பு செய்யக் கோரி, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சதனவாடா கிருஷ்ணமூர்த்தி, திமுக., தலைவர் கருணாநிதியைச் சந்தித்துள்ளார். இது குறித்து தனது...
ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் சிபிசிஐடிக்கு மேலும் 2 மாத அவகாசம்
மதுரை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 2 மாத கால அவகாசத்தை அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை...
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் கணக்கெடுப்பு பணி
ஈரோடு: குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் பணியின் ஒரு பகுதியாக ஆட்டோ ஓட்டுநர்களின் முழு விவரம் குறித்த கணக்கெடுப்புப் பணி இன்னும் 3 மாதங்களில் நிறைவடையும் என்று காவல்துறை அதிகாரிகள்...