உள்ளூர் செய்திகள்

‘தேக தான’ விழிப்புணர்வை ஏற்படுத்திய மோகன்லால் உடல் ராமசந்திரா மருத்துவமனைக்கு வழங்கல்

  சென்னை சவுகார்பேட்டை ஸ்வயம்சேவகரும் சேவாபாரதியின் பணிகளில் தொடக்க காலம் முதல் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றி வந்தவருமான மோகன்லால் இன்று விடியற்காலை 2-30 மணியளவில் காலமானார். அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. அவரது...

மமக.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள்

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று சிலர் பெயரைத் தெரிவித்து, மமக சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மனிதநேய மக்கள் கட்சி கொள்கைக்கும் கட்சிக் கோட்பாடுகளுக்கும் எதிராக...

வெள்ள மீட்பில் துடிப்புடன் செயல்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் சேவாபாரதியால் கௌரவிப்பு

சென்னை:சென்னையில் வெள்ள மீட்பில் துடிப்புடன் செயல்பட்ட துப்புரவுப் பணியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி, சேவாபாரதி அமைப்பின் சார்பில் இன்று சென்னை முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும்...

கேப்டன் ஆதரவில்லாமல் ஒருவரும் வெற்றி பெற முடியாது

  கரூர்: கேப்டன் தயவில்லாமல் ஒருவர் கூட தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயிக்க முடியாது என தே.மு.தி.க மாவட்ட செயலாளர் தங்கவேலு பேசினார். கரூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணையும்...

இந்து முன்னணி சேலம் கோட்ட மாநாடு

இந்து முன்னணி அமைப்பின் சேலம் கோட்ட மாநாடு ஜன.24 இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் வீடியோ தொகுப்பு (நேரலை)  

மாணவிகள் தற்கொலைக்குக் காரணமான கல்லூரிக்கு சீல்

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மாணவிகள் தற்கொலை இறப்புக்குக் காரணமான கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது. அந்தக் கல்லூரியின் உரிமையாளர் மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி முதல்வர் வாசுகி...
- 2026

குற்றாலத்தில் தேசிய வாக்களர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தேசிய வாக்களர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்திய அரசு கள விளம்பர அலுவலகம், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தேசிய...

தமிழகம் முழுதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு: விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை:தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை இன்று வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி...

செங்கோல் ஆதீனம் மகாசமாதி அடைந்தார்: இந்துமுன்னணி இரங்கல்

சென்னை:தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் செங்கோல் ஆதினத்தின் 102வது குரு மகா சந்நிதானம் மகா சமாதி அடைந்தமைக்கு இந்து முன்னணி சார்பில் அஞ்சலி தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஷ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளம் பகுதியில் எழுந்தருளியிருந்த...

ஜல்லிக்கட்டு கருத்து: ‘நாம் தமிழர்’ சீமான் கைதாகிறார்?

  மதுரை:ஜல்லிக்கட்டுக் கருத்துக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை போலீசார் கைது செய்யவுள்ளனர். ஜல்லிக்கட்டை நடத்த உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று சீமான் கூறியிருந்தார். அதைத்...

கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் .பிறந்த நாள் விழா

திருநெல்வேலி . எம்.ஜி.ஆரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு கீழப்பாவூரில் கே.ஆர்.பி .பிரபாகரன் எம்.பி கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார் நிகழ்சியில் கூட்டுறவு சங்க தலைவர் கே.ஆர்.பால்துரை ,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை...

தென்காசி கீழப்புலியூரில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள்

தென்காசி:தென்காசி கீழப்புலியூரில் சுவாமி விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில் விளையாட்டு தை பொங்கல் விளையாட்டு போட்டிகள் ஜன.16 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்காகவும் அனைத்து...
- 2026

Recent articles