மாணவிகள் தற்கொலைக்குக் காரணமான கல்லூரிக்கு சீல்

Published:

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மாணவிகள் தற்கொலை இறப்புக்குக் காரணமான கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது. அந்தக் கல்லூரியின் உரிமையாளர் மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி முதல்வர் வாசுகி மற்றும் கணவர் சுப்பிரமணி ஆகிய இருவரை தனிப்படை பிடித்துள்ளனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img