மாமல்லையில் பூதத்தாழ்வார் அவதார உத்ஸவம் தொடக்கம்!

bhudathazhwar mamallapuram - 2026

மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவிலில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம் இன்று தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பன்னிரு ஆழ்வார்களில், முதல் ஆழ்வார்கள் மூவர் என்று போற்றப்படும் பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் ஆகிய மூவரில், நடுவிலுள்ள ஆழ்வார் பூதத்தாழ்வார். மூவரும் முறையே ஐப்படி மாதம் திருவோணம், அவிட்டம், சதயம் என வரிசையாக மூன்று நட்சத்திரங்களிலும் அவதரித்தவர்கள்.

பூதத்தாழ்வார், மாமல்லபுரம் நந்தவன தோட்டத்தில் குருக்கத்தி மலரில் அவதரித்தார். இவர், மாமல்லை தலசயனப் பெருமாள் கோவிலில் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.

இந்தக் கோவிலில் இவரது அவதார உத்ஸவம் இன்று தொடங்குகிறது. மாலை 3 மணிக்கு பூதத்தாழ்வார் தலசயனப் பெருமாள் நில மங்கை தாயார் தேவிகள் ஆகியோருடன் சிறப்பு திருமஞ்சனம், பின்னர் நாலாயிர திவ்யப் பிரபந்த சேவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு பூதத்தாழ்வார் திருவீதி உலா வருகிறார். பிறகு கோவிலுக்கு திரும்பி இரவு 7.30க்கு சாற்றுமுறை நடைபெறுகிறது.

bhudathazhwar - 2026

இவ்வாறு, வரும் நவம்பர் 5 ஆம் தேதி வரை இந்த உத்ஸவம் தினந்தோறும் நடைபெறுகிறது. பூதத்தாழ்வார் அவதார உத்ஸவத்தின் ஒன்பதாம் நாள் உத்ஸவமாக நவம்பர் 4 ஆம் தேதி ஆழ்வார் திருத் தேரில் வீதியுலா வருகிறார்! பூதத்தாழ்வார் அவதார உத்ஸவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்து நிலமங்கைத் தாயார் சமேத தலசயனப் பெருமாள், பூதத்தாழ்வாரை தரிசித்து அருள் பெறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories