December 5, 2025, 10:35 PM
26.6 C
Chennai

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நாளை முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

srirangam paramapathavasal2 - 2025

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நாளை முகூர்த்தக்கால் நடப்படுகிறது

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது! இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு நாளை ஆயிரங்கால் மண்டபம் அருகில் முகூர்த்தக்கால் நடப்படுகிறது

டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி 6ஆம் தேதி அதிகாலை 4.45க்கு வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது!

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்த உத்ஸவத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்!

நிகழ்ச்சி நிரல்படி…

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்… வருகிற 06.11.2019 புதன்கிழமை காலை 10 .00 மணிக்கு வைகுந்த ஏகாதேசி முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

வருகிற 25.12.2019 அன்று திருநெடுந்தாண்டகமும்,
26.12.2019 முதல் 05.01.2020 வரை பகல் பத்து திருவிழாவும்,
முக்கிய திருவிழாக்களான மோகினி அலங்காரம் 05.01.2020 அன்றும்,
06.01.2020 அன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறப்பும்,
12.01.2020 அன்று திருக்கைத்தல சேவையும்,
13.01.2020 வேடுபரி வைபவமும்
15.01.2020 அன்று ஸ்ரீநம்பெருமாள் தீர்த்தவாரியும் 16.01.2020 அன்று ஸ்ரீநம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு வருகிற 06.11.2019 அன்று வைகுந்த ஏகாதேசி பெருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் வைபவம் காலை 10.00 – 11.00 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபம் அருகில் நடைபெறும்…என்று கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories