சிவராத்திரி அன்று உபவாசம் எவ்வாறு செய்ய வேண்டும்?

shivrathri 1 - 2026

ஆன்மீக கேள்வி பதில். மகா சிவராத்திரி.
கேள்வி – 4: சிவராத்திரி அன்று உபவாசம் எவ்வாறு செய்ய வேண்டும்?

பதில்: உபவாசம், கண்விழித்தல், சிவ வழிபாடு மூன்றும் சேர்ந்ததே சிவராத்திரி விரதம்.

சாதாரணமாக உபவாசம் என்பது உணவைத் தவிர்ப்பது. இது ஒரு பெரிய தவம். ஏனென்றால் மனிதனுக்கு உணவின் மேல் மோகம் இருக்கும். அதனை அடக்குவதன் மூலம் பல பிறவிகளாக நம் உடலில் சேர்ந்துள்ள சஞ்சித பாவங்கள் விலகிப் போகும்.

இந்த உபவாசத்தால் நாம் தூய்மை அடைகிறோம். சுத்தமானால்தான் சித்தி பெற முடியும். அதனால் உபவாசம் முக்கிய விரதமாக புராணங்களில் பல இடங்களில் கூறியுள்ளார்கள்.

mahashivrathris - 2026

மேலும் சிவராத்திரி அன்று உபவாசம் இருக்கும்போது அவரவர் உடல்நிலையைப் பொருத்து உபவாசம் கடைப்பிடிக்கும்படி கூறப்படுகிறது.

சிலர் கடின உபவாசம் இருப்பார்கள். தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள். அது அவரவர் உடல்நிலையைப் பொறுத்து மேற்கொள்ளப்படுவது. அதைவிட்டு பிடிவாதமாக நான் உபவாசம் இருப்பேன் என்று கூறி உடலை வருத்திக் கொள்ளத் தேவையில்லை. அதற்காக உடலை சுகமாக வைத்துக் கொண்டு எந்த ஆன்மிக சாதனையும் செய்யாமல் இருப்பதும் அபாயம். அதனால் உணவுக் கட்டுப்பாடாவது செய்ய முயலவேண்டும்.

நாவின் ருசிக்காக உண்ணாமல் உயிர் வாழ்வதற்காக சாத்வீகமான பழங்கள், பால் அருந்தி கூட உபவாச விரதம் இருக்கலாம். அதனால் உணவு கட்டுப்பாடு என்பது அத்தியாவசியம். அதேபோல் இரவு உறங்காமல் விழித்திருப்பது.

இவ்விரண்டும் மகா சிவராத்திரி விரத நியமங்கள். இவ்விதம் ஒரே ஒரு மகா சிவராத்திரியாவது திடமாக கடைபிடித்தால் கூட ஓராண்டு கால சிவ வழிபாடு செய்த பலன் கிடைக்கிறது என்று நம் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

தெலுங்கில்: பிரம்மஶ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories