December 5, 2025, 2:32 PM
26.9 C
Chennai

சுகம் பெற.. ஆச்சார்யாள் அருளுரை!

bharathi theerthar
bharathi theerthar

வாழ்க்கையைப் பவித்ரமாக்கிக்கொள்ள கடவுளிடம் ச்ரத்தை, பக்தி, கடவுள் வழிபாடு, ஸத்கர்மாக்கள், ஸத்ஸங்கம் போன்ற பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

மனிதன் தனது அன்றாட வேலைகளுடன் இவற்றையும் இணைத்துக் கொண்டால் அவனது வாழ்க்கையில் ஆனந்தமும் அமைதியும் உண்டாகும். ஆனால். இதற்கெல்லாம் சத்ருவாக அமைவது அஹங்காரந்தான். அதை அவன் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கி கார்யங்களைச் செய்து வந்தால் அவனுக்கும் மற்றோருக்கும் அது நன்மை உண்டாக்கும்.

நான் இந்தக் கார்யத்தைச் செய்தேன். வேறு யாரால் இதைச் செய்ய முடியும்? எனக்கு நிகராக யாரும் கிடையாது’ என்றெண்ணிக் கார்யங்களைச் செய்தால் அந்தக் கார்யங்களுக்கான பலன்களையும் அவனேதான் அனுபவிக்க வேண்டிவரும்.

ஆகையால் அஹங்காரத்தை மனிதனின் சத்ரு என்றும் கழுத்தில் மாட்டிக்கொண்ட முள் என்றும் கூறுவார்கள்.

तस्मादहंकारमिमं स्वशत्रु भोक्तुर्गले कण्टकवत्प्रतीतम्।
विच्छिद्य विज्ञानमहासिना स्फुटं भुंश्वात्मसाम्राज्यसुखं यथेष्टम्।।

தஸ்மாதஹங்காரமிமம் ஸ்வசத்ரும் போக்துர்கலே கண்டகவத்ப்ரதீதம்
விச்சித்ய விஜ்ஞானமஹாஸினா ஸ்புடம் புங்க்ஷ்வாத்மஸாம்ராஜ்யஸுகம்
யதேஷ்டம்.

‘அஹங்காரத்தை ஞானம் என்ற கத்தியால் அறுத்து அளவற்ற ஆத்ம ஸாம்ராஜ்ய ஸுகத்தை அனுபவி’ என்று ஞானிகள் உபதேசித்தார்கள்.

இதை நன்றாகப் புரிந்துகொண்டு அஹங்காரத்தை வளரவிடாமல் தடுத்து நிறுத்துவதே ஒரு பெரிய சாதனையாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories