எது மாறினாலும் நம் நிலைப்பாடு.. ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi-thirthar
Bharathi-thirthar

அத்வைத சித்தாந்தத்தில் ஜீவன் முக்தி நிலை பற்றி விவரமாக உள்ளது அத்ர ப்ரஹ்ம சமஷ்ருதே என்று ச்ருதியும் கூறுகிறது.

இந்த தேகம் இருக்கும் சமயம் முக்தி அடைவது தான் ஜீவன் முக்தி நிலை யாகும் ச்ரவணம் மனனம் நிதித்யாஸனம் மூலமாக வாசனைகளையும் மனதையும் கடந்த நிலையில் ஜீவன் முக்தி நிலை அடைகிறோம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன

ஜீவன் முக்தி நிலை பற்றி ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்
ஸவிதர்யபி ஷீதருசௌ சந்திரே தி ந க்ஷ்ணேப்யதோ வஹத்யக் னௌவ் மாயிகமிதமிதி ஜாநன் ஜீவன் முக்தோ ந விஸ்வ மயி பவதி
என்று கூறியுள்ளார்கள்.

சூரியன் குளிர்ந்தாலும் சந்திரன் சூடான வெப்ப நிலையை அடைந்தாலும் அக்னி கீழ்நோக்கி எரிந்தாலும் ஜீவன் முக்தனை அது பாதிக்காது ஜீவன் முக்தன் அவைகளைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கில்லை கவலைப்படுவதும் இல்லை. இதையே ஜனகர் மிதிலாயாம் ப்ரதீப்த்தாயாம் ந மே கிச்சனில் ப்ரதஹ்யதே மிதிலை தீக்கிரையானலும் என்னை பாதிக்காது என்று கூறுகிறார்.

இது சச்சிதானந்த பிரம்ம ஸ்வரூபம் நிலை இது எல்லா இடங்களிலும் எந்த சமயத்திலும் பிரகாசமாகவும் நிதர்சனமாகும் இருக்கும் பகவத் கீதையில் பகவான்

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

அத்வேஸ்டோ ஸர்வ பூதானாம் என்று ஆரம்பித்து துல்ய நிந்தாஸ்துதிர் மௌனீ ஸந்துஷ்டோயேன கேநசித் அனிகேத: ஸ்திரமதி: பக்திமான்மே ப்ரியோ நர:
என விவரமாக கூறியுள்ளார்.

ஜீவன் முக்தன் யாரையும் வெறுப்பதில்லை அவமானத்தை பொருட்படுத்துவதில்லை மௌனமாகவும் எதிலும் எவ்விடத்திலும் திருப்தியுடனும் ஒரு மனதுடனும் எப்பொழுதும் தியானத்துடன் இருக்கும் அந்த மனிதன் எனக்கு மிகவும் பிரியமானவன் என்று கூறுகிறார்

சுகர் வாமதேவர் தத்தாத்ரேயர் பிரசித்தி பெற்ற ஜீவன் முக்தர்கள் தற்காலத்தில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சிருங்கேரி ஜகத்குரு சந்திரசேகர பாரதி சுவாமிகள் நமக்கு தெரிந்த ஜீவன் முக்தர்கள் ஆகும் அவர்களை எப்போதும் நினைத்து அவர்கள் நாமாவை உச்சரித்து வந்தாலே நமக்கு நல்லது கிடைக்கும்

அந்த ஜீவன் முக்தன் நிலை அடைவது தான் மனித ஜென்மம் எடுத்ததன் பயன் ஆகும் அது ஞானம் வந்த உடனே அடையக் கூடியதாகும்

ஞான ஸமகால முக்த: கைவல்யம் யாதி ஹதசோக:

அப்பேர்பட்ட ஜீவன் முக்தர்களை நினைத்து வாழ்க்கையை சுலபமாக்கிக் கொள்ள வேண்டும்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories