December 5, 2025, 8:40 PM
26.7 C
Chennai

அம்பிகையை எப்படியெப்படி வழிபட்டால் என்னென்ன கிடைக்கும்: ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi theerthar 1 - 2025

அம்பிகையின் மகிமை – 10

ஐஸ்வர்யம் வேண்டுமென்றால் ஸ்வர்ண (தங்க) வர்ணத்தில் அம்பாளைத் தியானம் செய்ய வேண்டும்.

நீண்ட ஆயுள் வேண்டுமென்றால் ஸஹஸ்ராரத்தில் தியானம் செய்ய வேண்டும்.

(கல்வியும், நாவன்மையும் பெற அம்பாளை எட்டு வர்கங்கள் பொருந்தியவளாகவும், வசினீ போன்ற தேவதைகளால் சூழப்பட்டவளாகவும் சிந்திக்க வேண்டும்.)

‘ வசின்யா’ போன்ற எட்டு தேவதைகள் உள்ளன. அம்பாளின் உபாஸனையைச் சரிவர செய்பவர்களுக்கு இத்தகைய பெயர்கள் தெரியும்.

ஒரே சக்ரத்தில் எட்டு (பெண்) தேவதைகள் அம்பாளுக்கு முன்னும் பின்னும் உள்ளனர். அவர்கள் அம்பாளைப் பூஜை செய்கின்றனர்.

அம்பாள் நடுவில் அமர்ந்துள்ளான். அந்தத் தேவதைகள் அம்பாளுக்குச் சேவை செய்து கொண்டிருக்கின்றனர். இப்படியாக நாம் அம்பாளைச் சிந்திக்க வேண்டும். இதனால் நாம் நன்மையைப் பெறலாம். இவ்வாறு தியானம் செய்தால் படிப்பில்லாதவனுக்குக் கூடப் படிப்பு வந்துவிடும்.

எல்லோருக்கும் அம்பாள் வரத்தைத் தருபவளாக இருக்கின்றாள். மீதி தேவதைகள் வரங்களைத் தருவதற்குத் தயங்கலாம். ஆனால் அம்பாள் தயங்காமல் வரங்களைத் தருகின்றாள். இவ்வாறு பகவதியின் வர்ணனை உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories