“பெண் இப்போ ‘fit’ தானே”

1380411_805270559515167_8265340876734836171_n தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

 
பெரியவாளிடம் திருமணப் பத்திரிக்கையை
சமர்ப்பித்து ஆசிகளைப் பெற்று திரும்பினர்
திருமண வீட்டார்.
 
தாலி கட்டுவதற்கு முன்பான அனைத்து
சடங்குகளையும் முடித்துக் கொண்டு
மேடைக்கு வந்தனர் மணமக்கள்.
 
திடீரென கல்யாணப் பெண்ணுக்கு வலிப்பு
வந்து விழுந்தாள்.
 
பெண் வீட்டாருக்கு பதற்றம். இதற்கு முன்
கல்யாணப் பெண்ணிற்கு இப்படி வந்ததில்லை.
இதுவே முதல் முறை. வலிப்புக்காரப் பெண்ணை, ஏமாற்றி நம்மிடம்
தள்ளி விடுகிறீர்களா? என்று சந்தேகம்
மாப்பிள்ளை வீட்டினருக்கு. மேற்கொண்டு திருமணம் நடக்காதா? என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு வந்தவர்களுக்கு.
 
இவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதாக
இருந்தது புரோகிதரின் வாக்கு. “காஞ்சிப் பெரியவாளுக்கு இவ்விபரத்தை தெரியப்படுத்துங்கோ.அவர்களின் ஆக்ஞைப்படி
மேற்கொண்டு செய்வோம்” என்றார். போன் மூலம் பெரியவாளுக்கு விபரம்
தெரிவிக்கப்பட்டது/ “பெண் வீட்டவாளின் குலதெய்வம்,பெண் தெய்வம்.
குல தெய்வத்திற்கு நேர்ந்து கொண்டு வேப்பிலையை
பெண்ணின் தலையில் வைக்கச்சொல்”என்றார்கள்
ஸ்வாமிகள். அப்படிச் செய்தவுடனே…..
 
பெண்ணும் மயக்கம் தெளிந்து எழுந்தாள். திருமணமும் நல்லவிதமாக முடிந்தது. பெரியவாளின் ஆசிக்காக மணமக்களை அழைத்து வந்தனர். பெரியவாளின் ஆசியால் திருமணம் நன்கு நடந்தேறியது என்றார்கள். “குலதெய்வத்தின் அருளாலே”என்றார்கள் 
பெண் இப்போ ‘fit’ தானே என்று சாதுர்யமாக பேசினார்கள் பெரியவா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories