புகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு!

puri jagannath - 2026

ஸ்ரீ ஜகந்நாதர் : பாகனை மகிழ்விப்பதால் பக்தன் மகிழ்ச்சியடைகிறேன். பக்தனை மகிழ்விப்பதால் பகவானும் மகிழ்ச்சியடைகிறார். இருப்பினும், பகவானைப் புகழ்வதாலும் புகழ்ச்சியைக் கேட்பதாலும் பக்தர்களால் அடையப்படும் அந்தக் குறிப்பிட்ட பரவச நிலையானது பகவானாக இருக்கும் நிலையைக் காட்டிலும் உயர்ந்தது. எனவே, பல தருணங்களில் பகவான் தாமே தம்முடைய புகழ்ச்சியைக் கேட்க விரும்புகிறார். சாதாரண மனிதன் தற்புகழ்ச்சியைக் கேட்பதற்கும் பகவான் தமது புகழ்ச்சியைக் கேட்பதற்கும் இதுவே வேறுபாடு.

இவ்வாறு நிகழ்ந்ததே பகவான் ஸ்ரீ ஜகந்நாதரின் தோற்றம். சாஷாத் கிருஷ்ணராகிய ஜகந்நாதர் ஏன் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் என்று பலரும் வினவுவது வழக்கம். ஆம், அன்னை ரோகிணி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிருந்தாவன லீலைகளை துவாரகையில் பசித்தவர்களுக்கு எடுத்துரைத்தபோது, அதை மறைந்து நின்று கேட்டார் கிருஷ்ணர். தமது லீலைகைத் தாமே கேட்டதால் எழுந்த அதிபரவச நிலையானது அவரது உடலில் தெய்வீக விகார நிலையை ஏற்படுத்தியது. கண்கள் பெரிதாயின. கைகளும் கால்களும் ஆமையைப் போன்று உள்ளே சென்றன. அந்த தெய்வீகப் பரவசத்தின் தோற்றமே பகவான் ஸ்ரீ ஜகந்நாதர்.

இந்தப் பரவசத் தோற்றத்தை அனைவரும் கண்டு இன்புற்று பயனடையவே பகவான் ஸ்ரீ ஜகந்நாதர் தமது சகோதர சகோதரியுடன் பூரி ஸ்ரீ ஜகந்நாதராய் ரத யாத்திரை வருவது வழக்கம்.

– ஸ்ரீ கிரிதாரி தாஸ், பகவத் தரிசனம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories