December 5, 2025, 8:46 PM
26.7 C
Chennai

புகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு!

puri jagannath - 2025

ஸ்ரீ ஜகந்நாதர் : பாகனை மகிழ்விப்பதால் பக்தன் மகிழ்ச்சியடைகிறேன். பக்தனை மகிழ்விப்பதால் பகவானும் மகிழ்ச்சியடைகிறார். இருப்பினும், பகவானைப் புகழ்வதாலும் புகழ்ச்சியைக் கேட்பதாலும் பக்தர்களால் அடையப்படும் அந்தக் குறிப்பிட்ட பரவச நிலையானது பகவானாக இருக்கும் நிலையைக் காட்டிலும் உயர்ந்தது. எனவே, பல தருணங்களில் பகவான் தாமே தம்முடைய புகழ்ச்சியைக் கேட்க விரும்புகிறார். சாதாரண மனிதன் தற்புகழ்ச்சியைக் கேட்பதற்கும் பகவான் தமது புகழ்ச்சியைக் கேட்பதற்கும் இதுவே வேறுபாடு.

இவ்வாறு நிகழ்ந்ததே பகவான் ஸ்ரீ ஜகந்நாதரின் தோற்றம். சாஷாத் கிருஷ்ணராகிய ஜகந்நாதர் ஏன் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் என்று பலரும் வினவுவது வழக்கம். ஆம், அன்னை ரோகிணி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிருந்தாவன லீலைகளை துவாரகையில் பசித்தவர்களுக்கு எடுத்துரைத்தபோது, அதை மறைந்து நின்று கேட்டார் கிருஷ்ணர். தமது லீலைகைத் தாமே கேட்டதால் எழுந்த அதிபரவச நிலையானது அவரது உடலில் தெய்வீக விகார நிலையை ஏற்படுத்தியது. கண்கள் பெரிதாயின. கைகளும் கால்களும் ஆமையைப் போன்று உள்ளே சென்றன. அந்த தெய்வீகப் பரவசத்தின் தோற்றமே பகவான் ஸ்ரீ ஜகந்நாதர்.

இந்தப் பரவசத் தோற்றத்தை அனைவரும் கண்டு இன்புற்று பயனடையவே பகவான் ஸ்ரீ ஜகந்நாதர் தமது சகோதர சகோதரியுடன் பூரி ஸ்ரீ ஜகந்நாதராய் ரத யாத்திரை வருவது வழக்கம்.

– ஸ்ரீ கிரிதாரி தாஸ், பகவத் தரிசனம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories