“எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?”

“எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?”

(கனவில் சொன்னதை நிறைவேற்றிய பக்தரின்  பாக்கியம்)
27072859 1843381352373688 8631597881839899516 n - 2026

சொன்னவர்-ஒரு பக்தர்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

காஞ்சி முனிவர் ஜீவித காலத்திலேயும் சித்தியான பிறகும் பக்தர்கள் கனவில் தோன்றி பக்தர்களுக்கு அநுக்ரஹம் புரிந்த நிகழ்ச்சிகள் பல.

பம்பாய் ஸ்ரீ அனந்தராமன் பரமபக்தர். ஒருநாள் அவருடைய கனவில், “எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?” என்று மகாசுவாமிகள் கேட்டார்கள்.

அப்பொழுது பெரியவா மஹாராஷ்டிராவிலிருந்து கர்நாடகா திரும்பிக்கொண்டிருந்த சமயம்.குளிர் அதிகமாக இருந்தது. அவ்வப்பொழுது குளிரினால் கால் மரத்துப் போகும்.வட இந்தியாவில் எல்லோரும் கடுகெண்ணெயை உடம்பில் தேய்த்துக்கொண்டு சூடேற்றிக் கொள்வது வழக்கம். ஆனால் தென் தேசத்திலுள்ளவர்களுக்கு அதன் மணமே பிடிக்காது.

ஸ்ரீ அனந்தராமன் வழக்கமாக வாங்கி வரும் சாமான்களுடன் கடுகெண்ணையும் வாங்கிக்கொண்டு ஸ்ரீ பெரியவாள் முகாம் இருக்கும் இடத்திற்கு வந்து, எண்ணெயைத் தவிர்த்து மற்றதையெல்லாம் சமர்ப்பித்தார்.

அப்பொழுது அணுக்கத்தொண்டர் பாணாம்பட்டு கண்ணன், “யாராவது கடுகு எண்ணெய் கொண்டு வந்திருக்கிறீர்களா? ஸ்ரீ பெரியவாள் கேட்கிறார்கள்” என்றபோது அனந்தராமன் தயக்கத்துடன், தான்  கொண்டு வந்திருந்த எண்ணெயைக் கொடுத்தார்.

உடனே கண்ணன் பெரியவாள் காலில் தடவிக்கொள்ள நேற்றையிலிருந்து ‘கடுகெண்ணெய் வாங்கிக்கொண்டு வாஎன்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரில் கிடைக்கவில்லை.கொண்டு வந்த நீரும் கொடுக்காமல் வைத்திருக்கிறீரே?” என்று சொல்லிக்கொண்டே எண்ணெயை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

அப்போதுதான், பெரியவாள் தன் கனவில் வந்து கடுகெண்ணெய் கேட்டது சத்தியமான காட்சி என்பது அனந்தராமனுக்குப் புரிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories