“எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?”

“எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?”

(கனவில் சொன்னதை நிறைவேற்றிய பக்தரின்  பாக்கியம்)
27072859 1843381352373688 8631597881839899516 n - 2026

சொன்னவர்-ஒரு பக்தர்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

காஞ்சி முனிவர் ஜீவித காலத்திலேயும் சித்தியான பிறகும் பக்தர்கள் கனவில் தோன்றி பக்தர்களுக்கு அநுக்ரஹம் புரிந்த நிகழ்ச்சிகள் பல.

பம்பாய் ஸ்ரீ அனந்தராமன் பரமபக்தர். ஒருநாள் அவருடைய கனவில், “எனக்கு கடுகு எண்ணை வாங்கித் தருகிறாயா?” என்று மகாசுவாமிகள் கேட்டார்கள்.

அப்பொழுது பெரியவா மஹாராஷ்டிராவிலிருந்து கர்நாடகா திரும்பிக்கொண்டிருந்த சமயம்.குளிர் அதிகமாக இருந்தது. அவ்வப்பொழுது குளிரினால் கால் மரத்துப் போகும்.வட இந்தியாவில் எல்லோரும் கடுகெண்ணெயை உடம்பில் தேய்த்துக்கொண்டு சூடேற்றிக் கொள்வது வழக்கம். ஆனால் தென் தேசத்திலுள்ளவர்களுக்கு அதன் மணமே பிடிக்காது.

ஸ்ரீ அனந்தராமன் வழக்கமாக வாங்கி வரும் சாமான்களுடன் கடுகெண்ணையும் வாங்கிக்கொண்டு ஸ்ரீ பெரியவாள் முகாம் இருக்கும் இடத்திற்கு வந்து, எண்ணெயைத் தவிர்த்து மற்றதையெல்லாம் சமர்ப்பித்தார்.

அப்பொழுது அணுக்கத்தொண்டர் பாணாம்பட்டு கண்ணன், “யாராவது கடுகு எண்ணெய் கொண்டு வந்திருக்கிறீர்களா? ஸ்ரீ பெரியவாள் கேட்கிறார்கள்” என்றபோது அனந்தராமன் தயக்கத்துடன், தான்  கொண்டு வந்திருந்த எண்ணெயைக் கொடுத்தார்.

உடனே கண்ணன் பெரியவாள் காலில் தடவிக்கொள்ள நேற்றையிலிருந்து ‘கடுகெண்ணெய் வாங்கிக்கொண்டு வாஎன்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரில் கிடைக்கவில்லை.கொண்டு வந்த நீரும் கொடுக்காமல் வைத்திருக்கிறீரே?” என்று சொல்லிக்கொண்டே எண்ணெயை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.

அப்போதுதான், பெரியவாள் தன் கனவில் வந்து கடுகெண்ணெய் கேட்டது சத்தியமான காட்சி என்பது அனந்தராமனுக்குப் புரிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories