மகா பெரியவர் மகிமை

காஞ்சி மாமுனி திருவடி போற்றி

அத்வைத குருவின் வடிவாய் அவனியில் வந்த ஈஸ்வரனே அத்வைத திருவுருவாக சந்நிதி அமர்ந்த சர்வேஸ்வரனே.... அத்வைத தத்துவத்தை உலகறிய செய்ய உதித்திட்ட தெய்வமாம் ஸ்ரீ மஹா பெரியவா பாஷ்ய பாடம் சொல்லிக் கொண்டிருந்த நேரம்...

காஞ்சி மாமுனி போற்றி

மலை போல் துயரம் வந்திடும் போது வந்தங்கு காக்க வரும் நம் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர் ஒரு முறை நினைத்தாலும் மனமுருகி நினைப்பவரை காத்திடும் தெய்வமன்றோ நம் காஞ்சி மாமுனி சங்கரர் !ஒரு...

ஒரு அனுஷத்தில் நடந்த அதிசய சம்பவம்

"ரட்ட வடத்துல எட்டு பவுன் சங்கிலி போடணுமா?""ஒரு அனுஷத்தில் நடந்த அதிசய சம்பவம்." கட்டுரையாளர்-எஸ்.ரமணி அண்ணா பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை,லேசாகமழை பெய்துகொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில்ஏகாந்தமாக அமர்ந்திருந்தார்....

காவிரி ஸ்நான பலன் கிடைச்சுடுத்தோ சந்திரமௌலீ!

“நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும் பிரமித்து நின்றோம். கட்டுரை:...

“சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்.” முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது

"சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்." முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது யதா ஸந்திதாநம் கதா மாநவா மேபவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவஇதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தேதமீடே பவித்ரம் பராஸக்தி...

“சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!” பக்தர்கள் இவரது உயிர்மூச்சு! பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு!

"சுவாமிக்கு பயன்படாவிட்டால் என்ன! எனக்கு பயன்படுமே!''     பக்தர்கள் இவரது உயிர்மூச்சு!  பக்தர்களுக்கு இவர் உயிர்மூச்சு!   செப்டம்பர் 29,2015,.தினமலர்   தன்னை உள்ளார்ந்த பக்தியோடு தரிசிக்க வரும் பக்தர்கள் மீது,...
- 2026

வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்

""வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்,'' (கி.வா.ஜ-வை மடக்கிய பெரியவா) காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழுதுபட்டிருந்த எட்டு திருமதில்களையும் திருப்பணி செய்தார் வாரியார். அதன் பிறகு, காஞ்சிப் பெரியவருக்கு வாரியார்...

என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்குன்னு நீ நெனச்சியோ?’

என் பேர் எல்லோருக்கும் கடைசிலே இருக்கே, பெரியவா படிப்பிலே ‘மக்குன்னு நீ நெனச்சியோ?’    அன்பே அருளே புத்தகத்தில்  ஸ்ரீ. பரணீதரன் அவர்கள்     நான் திண்டிவனம் பள்ளிக்கு சென்று பெரியவா...

“நெய்த் தோசை” என்பதுபோல் ஒலித்தது.ஒரு வார்த்தை அதுவே போதுமானதாகி விட்டது நம் வள்ளலுக்கு!

"நெய்த் தோசை” என்பதுபோல் ஒலித்தது.ஒரு வார்த்தை அதுவே போதுமானதாகி விட்டது நம் வள்ளலுக்கு!    கட்டுரையாளர்-ரா.கணபதி. புத்தகம்-மைத்ரீம் பஜத   ரிக்-யஜுஸ்-ஸாம வேதங்கள் மூன்றும் பயிலுவிக்கும் காஞ்சி ஸ்ரீமடத்துப் பாடசாலையிலிருந்து ஒரு நாள்...

“எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறயே “

"எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறயே " ( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-2) மகாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம்...

“சங்கரன்” என்று சொல்லுங்கள் ( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-1)

"சங்கரன்" என்று சொல்லுங்கள்( நெல்லிக்காய் பற்றி-போஸ்ட்-1)(பக்தர்களின் மனக்குறையை பூர்த்தி செய்த மகான்) பெரியவா கிரகத்தில் மகாபெரியவாளின் முதல் ஆராதனை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது .   இதர பூஜை புனஸ்காரங்கள் அன்னதானம் போன்றவை சாஸ்திரப்படி...

“விடுங்கோ மாமா!” (“அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!” ) .

"விடுங்கோ மாமா!" ("அது என்ன விடக்கூடிய காலா! பின்னாலே இதனடியில் விழ மக்கள் க்யூவிலே நிற்கப்போகிறார்களே!" ) . கட்டுரையாளர்-கணேச சர்மா தட்டச்சு-வரகூரான் நாராயணன் திடீரென்று ஒரு நாள் காலை மகாலட்சுமி ...
- 2026

Recent articles