Breaking News
திருப்புகழ் கதைகள்: தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்!
இடைக்காலத்தில் வாழ்ந்த சில சித்த வைத்தியர்கள். சில மருந்துகளின் மூலம் அட்ட் மா சித்திகளை அடையலாம் எனக் கூறினார். “உடம்பின் சூட்சுமங்களை அறிந்து
அறப்பளீஸ்வர சதகம்: எதிர் வர நலம்..!
சகுனம் - 3தலைவிரித் தெதிர்வருதல், ஒற்றைப் பிராமணன்,தவசி, சந்நாசி, தட்டான்,தனமிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறுகுதலை,தட்டைமுடி, மொட்டைத் தலை,கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,கதித்ததில தைலம், இவைகள்காணவெதிர் வரவொணா; நீர்க்குடம், எருக்கூடை,கனி, புலால் உபய...
திருப்புகழ் கதைகள்: இயம நெறி
இதற்கு அடுத்த சித்தி ஈசத்துவம் ஆகும். ஈசத்துவம் என்றால் நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல். அடுத்து வசித்துவம்,
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
தனிமைஇந்த சம்பவத்தை என்னிடம் விவரிக்கும் போது, அந்த அதிகாரி மேலும் கூறினார், "கடைசி வாக்கியத்தை நான் உச்சரித்த கணம் என் முட்டாள்தனத்தை உணர்ந்தேன். நான் கீழே விழுந்ததை ஆச்சார்யாள் கண்டால், நான் எழுந்திருப்பதையும்...
திருப்புகழ் கதைகள்: வாய்மையே வெல்லும்!
பண்புகளில் ஒன்றாகும். உளத்திற்குத் தீயன செய்கின்ற செயல்களை விலக்குகின்றபோது அகத்தூய்மையைப் பெற முடிகின்றது. அகத்தூய்மை
அறப்பளீஸ்வர சதகம்: போகும் வழிக்கு நல்சகுனம்!
சகுனம் - 2நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கைநாவிசிக் சிலியோந் திதான்நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதிநாடரிய சுரபி மறையோர்வரியுழுவை முயலிவை யனைத்தும்வலம் ஆயிடின்வழிப்பயணம் ஆகை நன்றாம்;மற்றும்இவை அன்றியே குதிரைஅனு மானித்தல்,வாய்ச்சொல்வா வாவென் றிடல்,தருவளை தொனித்திடுதல்,...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்…!
தனிமை(2) சிருங்கேரியில் உள்ள ஆச்சார்யாள் வசிப்பிடம் பொதுவாக துங்கா நதியின் தெற்குக் கரையில், வடக்குக் கரையில் இருக்கும் முக்கிய மத் கட்டிடங்கள் மற்றும் பரபரப்பான நகரமான சிருங்கேரிக்கு அப்பால் உள்ளது.ஆச்சார்யாள் வழக்கமான வசிப்பிடத்திலிருந்து...
அறப்பளீஸ்வர சதகம்: நல்ல, தீய சகுனங்கள்!
சகுனம் - 1சொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறுசூகரம் கீரி கலைமான்துய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகைசொற்பெருக மருவும் ஆந்தைவெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்விளங்கும்இரு நா உடும்புமிகவுரைசெய் இவையெலாம் வலம்இருந் திடமாகில்வெற்றியுண் டதிக நலம்ஆம்;ஒல்லையின் வழிப்பயணம்...
ஜகத்குரு ஸ்ரீ பாரதீதீர்த்த மஹாசுவாமிகள் வர்த்தந்தி மஹோற்ஸவம்!
தக்ஷிணாம்நாய சிருங்கேரி சாரதா பீடாதீஸ்வர ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாசன்னிதானம் அவர்களின் சைத்ரா மாத சுக்ல பக்ஷ ஷஷ்டியை முன்னிட்டு 72வது ஆண்டு வர்த்தந்தி மஹோற்ஸவம்பூர்வாசிரமப் பெயர்: சீதாராமஞ்சநேய சர்மா.தந்தை:...
திருப்புகழ் கதைகள் : அஷ்டாங்க யோகம்!
ஆனால் சத்தியத்துக்கு இவ்விதமாக விலக்கே இருக்க முடியாது. ஆனால் சத்தியத்துக்கும் வேறொரு விதத்தில் விலக்கு இருக்கிறது.
திருப்புகழ் கதைகள்: சரியை, கிரியை, யோகம்
திருமந்திரம் எட்டு வகையான யோக நிலைகளைக் குறிப்பிட்டு அவற்றை அட்டாங்க யோகம் என்கிறது. அவை யாவை? நாளை காணலாம்.
அறப்பளீஸ்வர சதகம்: புத்தாடை புனைய ஏற்ற நாள்!
கோடி உடுக்கும் நாள்கறைபடா தொளிசேரும் ஆதிவா ரந்தனிற்கட்டலாம் புதிய சீலை;கலைமதிக் காகாது; பலகாலும் மழையினிற்கடிதுநனை வுற்றொ ழிதரும்;குறைபடா திடர்வரும்; வீரியம்போம், அரியகுருதிவா ரந்த னக்கு;கொஞ்சநா ளிற்கிழியும், வெற்றிபோம் புந்தியில்;குருவார மதில ணிந்தால்,மறைபடா தழகுண்டு,...