ஆன்மிகம்

பராமரிப்பு இன்றி இருக்கும் சிவன் கோவில்! அறநிலையத்துறையின் அலட்சியம்.. பக்தர்கள் குமுறல்!

பொறுப்பற்ற சீரமைப்பு மற்றும் குற்றவியல் புறக்கணிப்பு ஆகியவற்றின் காரணமாக நடவடிக்கை எடுக்குமா?

அறப்பளீஸ்வர சதகம்: நல்லவற்றில் குற்றம்!

நற்பொருளிற் குற்றம்பேரான கங்கா நதிக்கும் அதன் மேல்வரும்பேனமே தோட மாகும்!பெருகிவளர் வெண்மதிக் குள்ளுள் களங்கமேபெரிதான தோட மாகும்!சீராம் தபோ தனர்க் கொருவர்மேல் வருகின்றசீற்றமே தோட மாகும்!தீதில்முடி மன்னவர் விசாரித்தி டாதொன்றுசெய்வதவர் மேல்தோ டமாம்!தாராள...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்…!

தனிமைஇவ்வளவு சொல்லிவிட்டு மீண்டும் மௌனமானார். புத்தகங்களிலிருந்து நான் கற்றுக்கொள்ளக்கூடிய எதையும் விட இது நடைமுறை வேதாந்தத்தில் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. அவரது புனிதர் அமைதியாக இருக்கிறார் என்றும், அவர் மௌனத்தைக் கலைப்பார்...

ஸ்ரீஇராமநவமி ஸ்பெஷல்: இராமாயணம் அறிந்ததும் அறியாததும்..!

ஸ்ரீராமர் சீதையைச் சந்தேகித்தாரா?மஹாலஷ்மியின் அம்சமாக, பிரம்மரிஷி குசத்வஜரின் மகளாகப் பிறந்தாள் வேதவதி(வேதவல்லி).இவள் ஸ்ரீமஹா விஷ்ணுவையே மணக்க வேண்டும். எனத் தவமிருந்தாள்.பிரம்மாவிடமிருந்து அளவற்ற வரங்களை வாங்கி வந்த ராவணன், வேள்வித் தீயின் முன் தவமிருந்த...

ஸ்ரீஇராமநவமி ஸ்பெஷல்: சீதாபதியே சரணாகதி!

சரணாகதி தத்துவம்‘சரணாகத ரக்ஷணம்” அடி பணிந்தோரைக் காத்தல் என்கிற சீரிய வேதச் செழும் பொருளைக் காட்டவே வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் ஸ்ரீசக்ரவர்த்தித் திருமகனாய் ராமனாய் அவதாரம் செய்தருளினான் எம்பெருமான்.அவனே ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்தருளி பார்த்தன்...

ஸ்ரீராம நவமி ஸ்பெஷல்: நாமம் நல்ல நாமம்!

நாராயணரின் தசாவதாரங்களில் ஒன்று ராம அவதாரம். ஒழுக்கமான வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நாராயணர் எடுத்த அவதாரமே ராம அவதாரம். பெற்றோர் பேச்சை மீறக் கூடாது, உடன் பிறந்தோரிடம் அன்பு...
- 2026

ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்: மகிமையும் பெருமையும்..!

நண்பனுக்கு நண்பனாககுருவுக்கு நல்ல சிஷ்யனாகஎதிரியையும் மன்னிக்கும் தன்மை கொண்டவராகதம்பிக்கு நல்ல அண்ணனாகஅயோத்திக்கு ஒரு நல்ல அரசனாகதாய்க்கு நல்ல பிள்ளையாகபொறுமையின் சிகரமாகஒரு வில் ஒரு சொல் ஒரு இல்கைகேயி வெறுத்து நடித்த போதும் கைகேயியின்...

ஸ்ரீராமநவமி ஸ்பெஷல்: வீரராகவர் போற்றிப் பஞ்சகம்!

வீரராகவர் போற்றிப் பஞ்சகம்திருஎவ்வுளூர்அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றிவண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றிஅண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றிவிண்ணவர் முதல்வா போற்றி வீரரா...

வள்ளலார் எழுதிய இராமநாமபதிகம்!

இராமநாம சங்கீர்த்தனம்எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவேதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம்நாராய ணாய...

ஸ்ரீராமநவமி: விரதமும், வழிபாடும், நன்மைகளும்..!

ஸ்ரீ ராமன் அவதரித்த நாளையே நாம் ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு ஸ்ரீ ராம நவமி இன்று அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. நாம் போற்றி புகழும் விஷ்ணுவின் ஒரு அவதாரமே ஸ்ரீ...

அறப்பளீஸ்வர சதகம்: விலக்க வேண்டிய உணவுகள்..!

உணவில் விலக்குகைவிலைக் குக்கொளும் பால் அசப் பால், வரும்காராக் கறந்த வெண்பால்காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறுகாந்திக் கரிந்த சோறு,செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,தென்னை வெல்லம் லாவகம்,சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடுசிறப்பில்வெண் கத்த...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..?

தனிமைஆச்சார்யாள்: நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். என்னுடன் உரையாட முற்படுபவர்கள் பெரும்பாலும் எனக்கு விருப்பமில்லாத விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள்.மேலும் எனக்கு ஆர்வமுள்ள விஷயங்களில் அவர்களுக்கு விருப்பமில்லை. அவர்களுக்கு நேர்காணல் வழங்குவதன் மூலம் என்ன நோக்கத்திற்காகப்...
- 2026

Recent articles