பராமரிப்பு இன்றி இருக்கும் சிவன் கோவில்! அறநிலையத்துறையின் அலட்சியம்.. பக்தர்கள் குமுறல்!

selam aughavaneswarar - 2026

சேலம் ஒரு வளமான வரலாற்று பாரம்பரியத்தை கொண்டுள்ளது. பண்டைய காலங்களிலிருந்து, இது பல வரலாற்று வம்சங்களால் ஆளப்பட்டது மற்றும் வரலாற்றின் போக்கை மாற்றிய பல்வேறு முக்கியமான காட்சிகளுக்கு சாட்சியாக இருந்து வருகிறது

இந்த வம்சத்தினர் சேலத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பல்வேறு கோவில்கள் மற்றும் கோட்டைகளை கட்டியுள்ளனர். அதில் ஒன்று சுகவனேஸ்வரர் கோவில்.

சுகவனேஸ்வரர் கோவில் முக்கிய தெய்வம் சுகவனேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை அம்மன்.

லிங்க வடிவில் உள்ள சிவன். இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், லிங்கத்தின் பாகம் சற்று சாய்வாக உள்ளது.

மேலும், லிங்கத்தின் மேற்பகுதியில் சிறிய வெட்டு உள்ளது. ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை அம்மன் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

aughavaneswarar kovil - 2026

மேலும், பிரதான கோவிலில், சுகவனேஸ்வரரின் உலோக உர்ச்சவ விக்ரஹத்தை நீங்கள் காணலாம். மிகவும் பழமையான சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவிலில் நிர்வாக அதிகாரிகள் தங்களுடைய பொறுப்பை சரிவர செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

aughavaneswarar - 2026

மேலும் இது தொடர்பாக ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ள டி.ஆர்.ரமேஷ் அவர்கள் இந்த கோவிலில் பழமையான சிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை.

மேலும் பொறுப்பற்ற சீரமைப்பு மற்றும் குற்றவியல் புறக்கணிப்பு ஆகியவற்றின் காரணமாக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது போன்று கேள்வியும் அவர் எழுதியுள்ளார்.

மேலும் குற்றவாளிகளை தண்டிக்கப் படுவார்களா இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா? என்றும் கேட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories