பராமரிப்பு இன்றி இருக்கும் சிவன் கோவில்! அறநிலையத்துறையின் அலட்சியம்.. பக்தர்கள் குமுறல்!

selam aughavaneswarar - 2026

சேலம் ஒரு வளமான வரலாற்று பாரம்பரியத்தை கொண்டுள்ளது. பண்டைய காலங்களிலிருந்து, இது பல வரலாற்று வம்சங்களால் ஆளப்பட்டது மற்றும் வரலாற்றின் போக்கை மாற்றிய பல்வேறு முக்கியமான காட்சிகளுக்கு சாட்சியாக இருந்து வருகிறது

இந்த வம்சத்தினர் சேலத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பல்வேறு கோவில்கள் மற்றும் கோட்டைகளை கட்டியுள்ளனர். அதில் ஒன்று சுகவனேஸ்வரர் கோவில்.

சுகவனேஸ்வரர் கோவில் முக்கிய தெய்வம் சுகவனேஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை அம்மன்.

லிங்க வடிவில் உள்ள சிவன். இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால், லிங்கத்தின் பாகம் சற்று சாய்வாக உள்ளது.

மேலும், லிங்கத்தின் மேற்பகுதியில் சிறிய வெட்டு உள்ளது. ஸ்ரீ ஸ்வர்ணாம்பிகை அம்மன் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

aughavaneswarar kovil - 2026

மேலும், பிரதான கோவிலில், சுகவனேஸ்வரரின் உலோக உர்ச்சவ விக்ரஹத்தை நீங்கள் காணலாம். மிகவும் பழமையான சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவிலில் நிர்வாக அதிகாரிகள் தங்களுடைய பொறுப்பை சரிவர செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

aughavaneswarar - 2026

மேலும் இது தொடர்பாக ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ள டி.ஆர்.ரமேஷ் அவர்கள் இந்த கோவிலில் பழமையான சிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை.

மேலும் பொறுப்பற்ற சீரமைப்பு மற்றும் குற்றவியல் புறக்கணிப்பு ஆகியவற்றின் காரணமாக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது போன்று கேள்வியும் அவர் எழுதியுள்ளார்.

மேலும் குற்றவாளிகளை தண்டிக்கப் படுவார்களா இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா? என்றும் கேட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories