ஆன்மிகம்

அறப்பளீஸ்வர சதகம்: பயன்படாதவை!

கோயில் இல்லாதவூர் முதலானவை பயனற்றவை.

அடுத்த ஜென்ம சுகம்: ஆச்சார்யாள் அருளுரை!

நாம் நம்முடைய சக்திக்குத் தகுந்த ரீதியிலே தர்மத்தை ஆஸ்ரித்து சிரேயஸ்ஸை அடைய வேண்டியது நம்முடைய கர்தவ்யம். நமக்கு அவஸ்யமானது பகவத்பாதாள் ஜனங்களுக்கு ஒரு வார்த்தை சொன்னார்.“உன்னுடைய ஜீவிதத்திலே உனக்கு கிடைக்கக்கூடிய சமயத்தை (காலத்தை)...

திருப்புகழ் கதைகள்: முல்லைக்குத் தேர் ஈந்த பாரிவள்ளல்!

பாரி சிறு வீ முல்லைக்கு பெருந்தேர் வழங்கியது பற்றிய குறிப்பு இப்பாடலில் காணப்படுகிறது. நற்றிணையில் தலைவில் வீட்டுக்காவலில் உள்ளாள்; அந்த வீட்டு

ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் இடம் பிடித்து உள்ளது.

அறப்பளீஸ்வர சதகம்: அழகு சேர்ப்பது..!

இங்குக் கூறப்பட்டவை ஒன்றுக்கொன்று அழகு செய்வன.

மனிதனின் சத்ரு: ஆச்சார்யாள் அருளுரை!

மனிதனுடைய அகம்பாவத்துக்கு காரணமான அவனுடைய பணம், பாண்டித்தியம் அல்லது பலம் அவனை கர்வம் கொள்ள செய்கிறது, ஆனால் இந்த மமதை உண்மையில் சத்ரு என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் அது அவனை...
- 2026

திருப்புகழ் கதைகள்; பாரியான கொடை!

இத்திருப்புகழிலிலும் கஜேந்திரனுக்கு முக்தி அளித்த கதையும், கொடைவள்ளல் பாரி பற்றிய குறிப்பும், உலோபிகளைப் பாடும் புலவர்கள் பற்றியும், பஞ்சாயுதங்களில் ஒன்றான

அறப்பளீஸ்வர சதகம்: செய்யக் கூடாதவை!

இங்குக் கூறப்பட்டவை செய்யக் கூடாதவை

பக்தி: ஆச்சார்யாள் அருளுரை!

பக்தர்: ஈஸ்வரனிடம் ஏன் பக்தி கொள்ள வேண்டும்?ஆச்சார்யாள் ( ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள்):நம்மிடம் உள்ள அனைத்தையும் அவர் நமக்கு அருளியுள்ளார். எனவே, நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.அவர் பொருள்...

திருப்புகழ் கதைகள்; அரனுக்குத் தாம் மொழிந்த குருநாதர்

கங்காதேவி முருகனை தரிசித்து தனது பாபவிமோசனம் பெற்றதால் இத்தலத்தில் விருட்சமாக இருக்க அருள்பாலித்தார். கங்காதேவி இத்தலத்தில் தாத்தாத்ரி

பத்ரிநாத் கோயில் நடை திறப்பு: தேதி அறிவிப்பு!

குளிர்காலத்தின் தொடக்கத்தில் மூடப்பட்டு கோடையின் தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்படும். இது குளிர்காலம் முழுவதும் பனியுடன் இருக்கும்.

திருச்செந்தூர்: மாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

இன்று காலை 5 மணிக்கு திருக்கோயில் செப்புக்கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது.
- 2026

Recent articles