Breaking News
அடுத்த ஜென்ம சுகம்: ஆச்சார்யாள் அருளுரை!
நாம் நம்முடைய சக்திக்குத் தகுந்த ரீதியிலே தர்மத்தை ஆஸ்ரித்து சிரேயஸ்ஸை அடைய வேண்டியது நம்முடைய கர்தவ்யம். நமக்கு அவஸ்யமானது பகவத்பாதாள் ஜனங்களுக்கு ஒரு வார்த்தை சொன்னார்.“உன்னுடைய ஜீவிதத்திலே உனக்கு கிடைக்கக்கூடிய சமயத்தை (காலத்தை)...
திருப்புகழ் கதைகள்: முல்லைக்குத் தேர் ஈந்த பாரிவள்ளல்!
பாரி சிறு வீ முல்லைக்கு பெருந்தேர் வழங்கியது பற்றிய குறிப்பு இப்பாடலில் காணப்படுகிறது. நற்றிணையில் தலைவில் வீட்டுக்காவலில் உள்ளாள்; அந்த வீட்டு
ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!
கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் இடம் பிடித்து உள்ளது.
மனிதனின் சத்ரு: ஆச்சார்யாள் அருளுரை!
மனிதனுடைய அகம்பாவத்துக்கு காரணமான அவனுடைய பணம், பாண்டித்தியம் அல்லது பலம் அவனை கர்வம் கொள்ள செய்கிறது, ஆனால் இந்த மமதை உண்மையில் சத்ரு என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் அது அவனை...
திருப்புகழ் கதைகள்; பாரியான கொடை!
இத்திருப்புகழிலிலும் கஜேந்திரனுக்கு முக்தி அளித்த கதையும், கொடைவள்ளல் பாரி பற்றிய குறிப்பும், உலோபிகளைப் பாடும் புலவர்கள் பற்றியும், பஞ்சாயுதங்களில் ஒன்றான
பக்தி: ஆச்சார்யாள் அருளுரை!
பக்தர்: ஈஸ்வரனிடம் ஏன் பக்தி கொள்ள வேண்டும்?ஆச்சார்யாள் ( ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள்):நம்மிடம் உள்ள அனைத்தையும் அவர் நமக்கு அருளியுள்ளார். எனவே, நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.அவர் பொருள்...
திருப்புகழ் கதைகள்; அரனுக்குத் தாம் மொழிந்த குருநாதர்
கங்காதேவி முருகனை தரிசித்து தனது பாபவிமோசனம் பெற்றதால் இத்தலத்தில் விருட்சமாக இருக்க அருள்பாலித்தார். கங்காதேவி இத்தலத்தில் தாத்தாத்ரி
பத்ரிநாத் கோயில் நடை திறப்பு: தேதி அறிவிப்பு!
குளிர்காலத்தின் தொடக்கத்தில் மூடப்பட்டு கோடையின் தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்படும். இது குளிர்காலம் முழுவதும் பனியுடன் இருக்கும்.
திருச்செந்தூர்: மாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!
இன்று காலை 5 மணிக்கு திருக்கோயில் செப்புக்கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது.