ஆன்மிகம்

அறப்பளீஸ்வர சதகம்: செய்ய வேண்டியன!

இங்கே கூறியவாறு வயதிற்கு தக்க வாழ வேண்டும்.

இது ஒன்று போதும்: ஆச்சார்யாள் அருளுரை!

லெளகிகமாக எவ்வளவு முன்னேறினாலும் அந்த பகவத் கிருபையை அடையவில்லை என்று சொன்னால் நம் ஜீவனம் ஸார்த்தகமாகது.பணம் சம்பாதித்ததாலோ, பெரிய படிப்பு படித்தாலோ நான் பெரிய மனிதன் ஆகி விட்டேன் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.அந்த...

அறப்பளீஸ்வர சதகம்: பயனற்றவன்!

இங்குக் கூறப்பட்டவர்கள் மக்களுக்கு இழிவையுண்டாக்கத்தக்கவர்கள்.

திருப்புகழ் கதைகள்: பழநியில் முருகப் பெருமான் வந்தமர்ந்தது!

இத்திருப்புகழில் பழநி திருத்தலத்தில் முருகப் பெருமான் வந்து அமர்ந்த கதையும், அகத்தியமுனிவர் எண் கடலையும் குடித்த கதையும் இடம்பெற்றுள்ளது.

பீஷ்ம ஏகாதசி: விரதபலன்..!

பானகம், பழங்கள், ஆடைகள், அன்னதானம் என தங்களால் இயன்றதை தானம் அளிப்பது முக்கியமாகும்

சரண்: ஆச்சார்யாள் அருளுரை!

ஸத்வகுணத்தை விசேஷமாக கொண்டிருப்பவர் குரு ஆவார். ப்ரஹ்ம நிஷ்டர்களாய் இருக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் சத்வ குணத்திலேயே இருப்பர்.சத்வ குணத்திலேயே இருப்பவர் எப்பொழுதும் யதார்த்தமான (ஒரு பொருளின் உண்மையான நிலையின்) அறிவையே கொண்டிருப்பர். ஆகையால்...
- 2026

சோழவந்தான் திரௌபதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!

சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா

கள்ளழகர் கோயிலில் தெப்பத் திருவிழா!

மதுரை அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில், 2002ஆம் வருடத்திய கஜேந்திர மோட்சம் தெப்பத் திருவிழா பிப்ரவரி 14ஆம் தேதி முதல் பிப்ரவரி 16ஆம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.1.42 கோடி உண்டியல் காணிக்கை!

5 கிலோ 317 கிராம் வெள்ளியும், 99 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன

அறப்பளீஸ்வர சதகம்: தகாத சேர்க்கை!

ஒற்றுமைப் பண்பில்லாதவர் ஒருங்கே வாழ்தல் அரிது.

பேரானந்தம்: ஆச்சார்யாள் அருளுரை!

பேரானந்தம் நமக்குள்ளேதான் இருக்கிறது. வெளியே அல்ல. அதை வெளியில் தேட வேண்டிய அவசியமும் இல்லை. நாம் ஸச்சிதானந்த ஸ்வரூபம் என்பதை உணர வேண்டும்.இதை உணர்ந்தால் நாம் நம் இலட்சியத்தை அடைந்தவர்களாவோம். அந்த இலட்சியம்தான்...

திருப்புகழ் கதைகள்: சங்க பாணியன்

ஐந்து திருக்கரங்களில் பஞ்சாயுதங்களையும் ஆறாவது திருக்கரத்தில் செந்தாமரையும் கொண்டிருப்பார் பகவான் ஸ்ரீமந்நாராயணன். திவ்யபிரபந்தத்தில்
- 2026

Recent articles