Breaking News
திருப்புகழ் கதைகள்: விசாக மூர்த்தியின் பெருமை!
தேவவுலகில் வளர்ந்த பசிய வளையல்களை யணிந்த தேவசேனைக்கு நாயகரே! வணக்கம்; வணக்கம். பெருமை நிறைந்த விசாக மூர்த்தியே! வணக்கம்; வணக்கம்.
திருமலையில் மீண்டும் நேரடி இலவச தரிசன டிக்கெட்!
இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியாமலும், இணையதள பயன்பாடு தெரியாதவர்கள் திருமலையில் பகவானை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் உற்சவம்!
மாசி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அறப்பளீஸ்வர சதகம்: மூடரை திருத்தும் முயற்சி!
செயற்கருஞ் செயல் செய்வோரும் மூடரைத் திருத்த முடியாமல் திகைப்பர் என்பதாம்
பக்தியின் சிறப்பு: ஆச்சார்யாள் அருளுரை!
கடவுள் ஒருவரே. நீங்கள் அவரை சிவன், விஷ்ணு அல்லது தேவி என்று அழைத்தாலும் என்ன முக்கியம்?? ஒரு குறிப்பிட்ட பெயரையோ அல்லது குறிப்பிட்ட வடிவத்தையோ கடவுளைப் பற்றிய தனது கருத்தாக்கத்திலிருந்து பிரிக்க முடியாத...
திருப்புகழ் கதைகள்: ஞானப்பழம்
திருப்புகழ்க் கதைகள் 253- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் -புடவிக்கு அணிதுகில் – பழநிஞானப்பழம்தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை 'ஸுப்ரமண்யன்’ என்றும் சொல்வோம். எத்தனை அர்த்தமுள்ள பெயர் தெரியுமா இது? 'பிரம்மண்யன்’ என்றால், பிரம்மத்தை உணர்ந்த பரம...
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சுந்தரமூா்த்தி நாயனார் இடக்கண் ஒளி பெற்ற திருவிழா!
சுந்தரமூர்த்தி நாயனார் ஏகாம்பரநாதர் சந்நிதி முன்பாக தனக்கு கண்பார்வை வேண்டி வணங்குவதும், சிவபெருமான் கண்பாா்வை கொடுத்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது
பிரதோஷம்: காருக்குறிச்சி ஸ்ரீ குலசேகரநாத சுவாமி கோயிலில் 1008 செவ்விளநீர் அபிஷேகம்!
குலசேகரநாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவகாமி அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றவாறு தரிசனம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.
அறப்பளீஸ்வர சதகம்: இந்திரன், பிரம்மா விஷ்ணு, சிவனாக மேன்மை தருவது..!
இங்குக் கூறியவாறு ஈவோர்க்கு உயர்ச்சி கொள்க.
இறைவன் மகிமை: ஆச்சார்யாள் அருளுரை!
பரமாத்மாவாகிய பகவானுடைய மஹிமை அஸாதாரணமானது. அவரை நாம் எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது.ஆனால் நம் சக்திக்கேற்ப அந்த பரமாத்மாவை பூஜித்து நமது வாழ்க்கையை மேன்மையாக்க வேண்டும்.நம் முன்னோர்கள் பரமாத்மாவை அனேக நாமங்களால் துதித்து...
உலகில் மிக உயரமான, 146 அடி உயரத்தில் உள்ள முருகன்.. ஏப்ரல் 6 இல் கும்பாபிஷேகம்!
இடது கையில் வேல், சிரித்த முகத்துடன் தலையில் மணிமகுடம் சூடி அமைக்கப்பட்டுள்ளது.
திருப்புகழ் கதைகள்: புடவிக்கு அணிதுகில்!
அகத்தியர் தோற்றம் பற்றி பல கதைகள் உள்ளன. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர்.