ஆன்மிகம்

நித்ய கர்மா: ஆச்சார்யாள் அருளுரை!

நித்ய கர்மாக்களுக்கு பக்தி ஒரு காரணமா? ( ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்)சிஷ்யர்:- சந்தியாவந்தனம் முதலான நித்ய கர்மாக்களைச் செய்வதால் என்ன பயன்? இந்த நேரத்தை பஜனைகள், தியானம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தி...

திருப்புகழ் கதைகள்; நாதவிந்து கலாதீ!

ருள் வெளியில் ஆனந்தக் கூத்தாடுபவரே! நமஸ்காரம் நமஸ்காரம். தெய்வயானை யம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவரே! நமஸ்காரம் நமஸ்காரம்.

செல்வத்தை அள்ளித் தரும் விரதம்! தவறவீடாதீர்கள் இன்று!

ஏகாதசி தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பல. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.அப்படி இருக்க இன்று தை...

மிகப்பெரிய தர்மம்: ஆச்சார்யாள் அருளுரை!

மற்றவன் ஒரு நல்ல காரியம் செய்வதற்கு உதவியாக நாம் ஏதாவது செய்தோமேயானால், நாம் மிகப் பெரிய தர்மம் செய்தவர்களாகிறோம்.

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றி!

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றிஓம் நரசிங்கப் பெருமானே போற்றிஓம் நாடியருள் தெய்வமே போற்றிஓம் அரசு அருள்வோனே போற்றிஓம் அறக் காவலனே போற்றிஓம் அசுவத்த நரசிம்மனே போற்றிஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றிஓம் அழகிய...

குரு சம்பிரதாயம்: ஆச்சார்யாள் அருளுரை!

“குருவினால் உபதேசிக்கப்பட்ட ஞானம்தான் பிரயோஜனத்திற்கு வரும்; ஸபலமாகும்” என்று உபநிஷத் கூறுகிறது.குரு உபதேசம் இல்லாது வந்திருக்கக்கூடிய ஞானம் ஸபலமாகாது. பகவான் கீதையிலே சொல்கின்ற போது,இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவானஹமவ்யயம் Iவிவஸ்வான் மனவே...
- 2026

திருப்புகழ் கதைகள்: அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!

அடியேனுக்கு மறுபிறப்பு உண்டாவதாயின் செவிடு, குருடு, அங்கவீனம், வறுமை இவை வேண்டாம்;

திருப்புகழ்க் கதைகள்: சப்த சிவ தாண்டவங்கள் (2)

அக்கழுத்தில் பாம்பு மாலையாய் வீற்றிருக்க, டமரு மத்தளம் “டமத் டமத் டமத்” என்று சப்தம் எழுப்ப, சிவபெருமான் புனிதத் தாண்டவம் ஆடுகிறார்

நவக்கிரக தோஷங்கள் நீக்கும் தலம்!

பரிக்கல் ஸ்ரீலஷ்மி நரஸிம்ஹர்நடு நாட்டு வைஷ்ணவத் ஸ்தலங்களில் பரிக்கல் ஸ்தலம் தனித்துவம் கொண்டது.பரிக்கல் ஆலய கருவறைக்குள் மத்வ பீடாதிபதியான ஸ்ரீவியாசாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளார்.உலகிலேயே இரட்டை ஆஞ்சநேயர் உள்ள ஒரே சன்னதி...

அசுர எண்ணங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!

மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் உண்டாவதற்கு குரு மற்றும் ஈச்வரனுடைய கிருபை தேவை. அந்த கிருபை இல்லாவிட்டால், மற்றவர்களை அடிக்க வேண்டும், அவர்கள் துன்புறுவதைக் கண்டு மகிழ வேண்டும் என்னும் அசுர எண்ணங்கள்தான்...

திருப்புகழ் கதைகள்: சப்த சிவ தாண்டவங்கள்!

அதனால் தில்லைவாழ் மக்கள் பாதிப்படைந்தனர். தேவர்கள், முனிவர்களின் வைத்த கோரிக்கையையும் நிராகரித்தாள். ஆடல்கலையின்

திருப்பதி: 10 நாள் சொர்க்கவாசல் திறப்பில் 26.61 கோடி ரூபாய் வசூல், 3.79 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியின்போது, இரண்டு நாள்கள் மட்டுமே வைகுண்ட வாசல் என்னும் சொர்க்கவாசல் திறந்துவைக்கப்படும்.பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த முறை ஜனவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி...
- 2026

Recent articles