ஆன்மிகம்

கண்கவர் சிற்பங்கள்: இந்த கோவில் போய் இருக்கீங்களா?

ஆந்திர மாநில தாடிபத்ரி சிந்தல வெங்கடரமணர் திருக்கோயில்இத்திருத்தலம் ஆந்திர மாநில அனந்தப்பூர் மாவட்டம் தாடிபத்ரியில் அமைந்துள்ளது.இத்தலம் தாடிபத்ரி ரயில் நிலையம் 3 கி.மீ அனந்தப்பூர் 57 கி.மீ. கடப்பா 127 கி.மீ. அகோபிலம்...

பெயர்கள் பல: ஆச்சார்யாள் அருளுரை!

அனைத்து பக்தர்களும் பிரபஞ்சத்தை உருவாக்குபவர், பரிபாலனம் செய்பவர் மற்றும் கலைப்பவர் ஆகிய ஒரே ஒரு கடவுள் மட்டுமே இருப்பதாகக் கூறுகின்றனர்.ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் கடவுளைக் குறிக்க வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்.ஒரு சிவபக்தர்...

அழகர்கோவிலில் ஜூலை 28 வரை மூலவருக்கு மாலை பரிவட்ட சேவைகள் நிறுத்தம்!

இந்நிலையில் மூலவருக்கு பூ மாலை பரிவட்டம் சாத்துதல் அபிஷேகம் ஆராதனைகள் எதுவும் நடைபெறாது என பக்தர்களுக்கு தெரிவித்து

காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் பிரம்மோற்சவம்!

மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் வரும் பிப்ரவரி.7-ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி நடைபெறுகிறது.பிப்ரவரி 7-ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் கொடியேற்றம், சண்டி...

குழந்தை செல்வம் அருளும் பெருமாள்!

மகப்பேறு தரும் கதலி நரசிங்கர் கோவில்….முன்பு ஒரு காலத்தில், செண்பக மரங்கள் நிறைந்த பகுதியாக இந்த ஊர் இருந்ததால் ஜம்புலிபுத்தூருக்கு, 'செண்பக வனம்' என்றும் பெயர் உண்டு பாம்பு புற்றினுள் வாழைப்பூ வடிவில்...

அம்பாள் உனக்காக இங்கே காத்திருக்கிறாள்: ஆச்சார்யாள் மகிமை!

அம்பாள் உனக்காக இங்கே காத்திருக்கிறாள்'சிருங்கேரியில் நவராத்திரியின் போது, ​​தினமும் சுவாசினி பூஜை சிறப்பு அம்சமாகும். ஒருமுறை மகாநவமி அன்று ஒரு பெண்மணி சுவாசினியாக கலந்து கொண்டால் தனக்கும் சேலை கிடைக்கும் என்ற ஆசையுடன்...
- 2026

திருப்புகழ் கதைகள்: ராம சேது!

இந்தக் கடலின் ஆழம் எவ்வளவு என எனக்குத் தெரியாது. எனவே நீங்கள் என்மீது இரு சேது அமைத்து அதன் மீதேறி

பக்தருடன் பகவான் ஆடும் தாயம்!

திருப்பதி பெருமாள் பக்தருடன் விளையாடும் தாய ஆட்டம்.வட இந்தியாவில் பிறந்தவரான “ஆசாராம்” என்ற துறவி இவ்வேழுமலையான் கோவிலுக்கு வந்து அவரை தரிசித்த போது, அவர் மீது ஏற்பட்ட தீவிர பக்தியின் காரணமாக இந்த...

3 பாபங்கள்: ஆச்சார்யாள் அருளுரை!

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்சாஸ்திரத்தில் ஓரிடத்தில் புண்ணிய பாபங்களைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.நாம் செய்யக்கூடிய தவறான காரியங்களை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள்,நாம் நம் மனதாலே சில தவறுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். 2. நாம்...

திருப்புகழ் கதைகள்: தலைவலி மருந்தீடு!

ஆதிசங்கரர் அருளிய ஸுப்ரமண்ய புஜங்கத்தில் வருகின்ற 25வது ஸ்லோகம் முருகனின் அருள் எப்படி நம்மை நோய்களிலிருந்து

திருப்புகழ் கதைகள்: நோயற்ற வாழ்வும் அடியார் உறவும்!

நோயற்ற வாழ்வுதானே நம் அனைவரின் விருப்பம். கொரோனா போன்ற ஒரு பெருந்தொற்றால் அனைவரும் துன்பப்படுகின்ற நேரம் இது.

எரிந்த குடிசை.. தீவில் வந்த வெளிச்சம்!

எல்லாம் நன்மைக்கேகப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது.அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான்.அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான்.“இறைவா… இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு.ஆள் அரவமற்ற இந்த...
- 2026

Recent articles