Breaking News
அறப்பளீசுர சதகம்: உயர் பிறப்பு அரிது!
அறிவுடைய மக்கட் பிறப்பாகப் பிறந்து அழகு, செல்வம், ஒழுக்கம், கடவுள் வழிபாடுகள் உடையவராக இருப்பது அரிதானதும் அருமையானதுமாகும்.
மோகம்: ஆச்சார்யாள் அருளுரை!
ஆத்மா என்பதுதான் ஒருவனுக்கு எப்போதும் பிரியமான வஸ்து. ஆனால் மனிதன் தற்காலிகமாக சுகம் தரக்கூடிய விஷயங்களை, அவைதான் அவனுக்கு பிரியமானவை என்று நினைத்து அவைகளிலேயே ஆசை வைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒருவன் பிரியம்...
திருப்புகழ்க் கதைகள்: சேரமான்
செங்கோற் பொறையன் என்னும், சேர மகாராஜன் துறவறத்தை மேற்கொண்டு, தவவனம் அடைந்தான். மந்திரிமார்கள் அவனிடம் திருவஞ்சைக்களம் சென்று
எல்லாவற்றிற்கும் ஒரே மருந்து! நிறுத்தாமல் அருந்து!
ஸ்ரீராம நாம மகிமை1.நமக்கு நன்மை வரவேண்டுமானால் ஸ்ரீராம நாமத்தை' இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே...
தவறுகளை தவிர்க்க..: ஆச்சார்யாள் அருளுரை!
ஒருவன் எப்பொழுதும் பகவானையே சிந்தனை செய்து கொண்டு, “ஆத்மாதான் பரமாத்மா” என்று சிந்தனை செய்து கொண்டு வந்தால் அவன் மேன்மையை அடைவான்.ஒரு போலீஸ்காரன் அருகில் இருந்தால் திருடன் திருடமாட்டான். அதேபோல் எப்பொழுதும் பகவானை...
பிரளயநாத சுவாமி ஆலயத்தில் சனிமஹாபிரதோஷம்
இதேபோல், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர் கோயில்களில் சனி மஹா பிரதோஷம் நடைபெற்றது.
சூரியனால் அறிந்த உண்மை.. சீடனைக் காத்த குரு!
ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர்.இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து...
இராமாயணத்தில் இருந்து தெரிய வேண்டிய நீதி: ஆச்சார்யாள் அருளுரை!
சரியான முறையிலே இருக்கக்கூடிய வாழ்க்கைக்குத் தார்மீக வாழ்க்கை என்று பொருள்..
தை அமாவாசை; பித்ரு தர்ப்பணம் செய்ய… மந்திரம்!
தை அமாவாசையை முன்னிட்டு, பித்ரு தர்ப்பணம் செய்ய வழிகாட்டி...
திருப்புகழ் கதைகள்: நாத தநு மனிஷம் சங்கரம்!
எனவே மேற்சொன்ன விந்து நாத கலைகளுக்குத் தலைவராக நிற்பவர் முருகவேள் ஆவார்.
திருப்புகழ் கதைகள்: அசையும் பொருளின் இசை!
சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் ஒலிகளைப் பற்றிய கலையாகும். இசையை வடமொழியில் நாதம் என அழைப்பர்.
சிவாம்ச, வாயு புத்திர, அஞ்சனையின் மைந்தன்..!
அனுமார் மிக சிறந்த ராம பக்தர் என்பது உலகறிந்தது தான் ஆனால் அவரை சிவ அம்சம் பொருந்தியவர் என்று சிலர் கூறுவது ஏன்?வைஷ்ணவ சம்பிரதாயத்தில் கருடாழ்வாரை பெரிய திருவடி என்று அழைப்பார்கள் அதே...