Breaking News
குருவின் அடையாளம்: ஆச்சார்யாள் அருளுரை!
சீடனானவன் குருவைச் சரணமடைந்து சேவை செய்ய வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். குருவினிடம் இருக்க வேண்டிய இலட்சணங்கள் எவை என்பது குறித்து வேதாந்ததேசிகர் சுலோகம் ஒன்றில் பின்வருமாறு கூறியுள்ளார்.“ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியம்அனகம் ச்ரோத்ரியம்...
திருப்புகழ் கதைகள்: திருவிடைக்கழி
சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி செல்லும் 50 கிலோமீட்டர் தூர பாதயாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில்
துக்கம் ஏன்..? ஆச்சார்யாள் அருளுரை!
ஸதாசிவ பிரஹ்மேந்திரர்,ப்ராக்க்ருதபோகாவஸரே தாம்யஸி சேதோ முதா குதோ ஹேதோ: I த்யக்ரோத பிஜமுப்த்வா சோசன்னிவ நாம்ரமஸ்யேதி IIஎன்று கூறினார்.மாம்பழம் வேண்டும் என்ற ஆசையிருந்தால் மாங்கொட்டையை நட வேண்டும். அது இல்லாமல் ஆலமரத்தின் விதையை...
கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் கோவில் கும்பாபிஷேகம்: மாற்றப்பட்ட தேதி!
குடமுழுக்கு விழா தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது எனக் கோயில் ஸ்தாபகா் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் கூறியுள்ளார்.
பிரயத்தனம்: ஆச்சார்யாள் அருளுரை!
இரண்டு சக்கரங்களில் நம்முடைய வாழ்க்கை என்கிற ரதம் போய்க் கொண்டிருக்கிறது.
திருப்புகழ் கதைகள்: கற்பநகர் களிறு அளித்த மாது!
திருமகளின் திருவருளுடன் அந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு பெண்களாக வடிவம் கொண்டன. விஷ்ணுவும் லட்சுமியும்
பரமகுரு இயல்பு: ஆச்சார்யாள் அருளுரை!
ஒருவன் தீங்கு செய்தால் அதை மனதில் கொண்டு தக்க சமயம் வரும்பொழுது அவனை பழிவாங்கும் எண்ணமே சாதாரண மனிதனின் இயல்பாகும். நம் ஆச்சார்யரோ தவறு செய்தவனுக்கும்கூட கருணை காட்டும் இயல்புடையவர்.தீங்கு செய்தவனை தண்டிக்கும்...
திருப்புகழ் கதைகள்: நெற்றி வெயர்த்துளி!
வேதங்களில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துப் பக்தியாய் இருந்த ஒருவரையும், வழக்கமான பக்தியோடு நேர்மையாகவும் உணர்ச்சிகரமான
திருப்புகழ் கதைகள்: சேரமான் பெருமாள் நாயனார்!
கோபாலகிருஷ்ண பாரதி இயற்றி M.M.தண்டபாணி தேசிகர் பாடிய சித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது ஆகிய முக்கிய பாடல்களைக் குறிப்பிடலாம்.